Font size
Worksheetsநன்னெறிக் கல்வி- ஆண்டு 4 அன்புடைமை (SET 2)
Total questions: 11
Worksheet time: 6mins
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?
ஒற்றுமையுணர்வு குறையும்
புரிந்துணர்வு இருக்காது
நட்பை வளர்க்கலாம்
அண்டை வீடு தீப்பற்றியபோது அன்வார் உதவி செய்தான். அன்வாரின் மனவுணர்வு என்ன?
கவலை
பெருமிதம்
தற்பெறுமை
கூட்டு பணியில் கலந்துக் கொள்ளமாட்டேன்
அண்டை வீட்டில் குப்பைகளைக் கொட்டுவேன்.
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
நோயுற்ற உன்னை, அன்டை வீட்டுக்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆபத்து அவசர வேளைகளில் அண்டை அயலாருக்கு உதவவில்லை
நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகள்.
பரிவு ஏற்படும்
பற்றுதல் ஏற்படாது
நம்பிக்கை இருக்காது
மனநிம்மதி ஏற்படும்
மன வருத்தம் ஏற்படும்
இருவர் வீட்டு வளாகத்தையும் அழகுபடுத்திய அண்டை வீட்டுக்காரருக்கு....
நன்றி கூறுவேன்
ஒன்றும் கூறமாட்டேன்
தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு நன்றி தெரிவிக்க _________________வழங்குவேன்.
பிறர் என்னைப் பாராட்டினால் __________________________.
நன்றி தெரிவிப்பேன்.
கோபப் படுவேன்.
மனம் மகிழ்வேன்.
