wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி -புதிர் போட்டி-பிரிவு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.___________புதுமனை புகுவிழாவில் இமாம் நிகழ்ச்சிகளை வழி நடத்துவார்.

a)

இஸ்லாமியர்கள்

b)

இந்துக்கள்

c)

கிறிஸ்துவர்கள்

2.

2.இந்தியர்கள் காதணி விழாவில் குழந்தையை_______ மடியில் அமர வைப்பர்.

a)

அம்மா

b)

அப்பா

c)

தாய்மாமன்

3.

3.மாற்றுத் திறனாளிகளுடன் __________பேச வேண்டும்.

a)

கோபமாக

b)

கனிவாகப்

c)

தற்பெருமையாக

4.

4.மாலை நேரங்களில் அண்டை அயலாரோடு உரையாட _____________ஒதுக்குவேன்.

a)

பாகுபாடு பார்த்து நேரத்தை

b)

சமமான நேரத்தை

c)

மிக குறைவான நேரத்தை

5.

5.பல்வேறு இனத்தவர் பெருநாள் காலங்களில் கடைப்பிடிக்கும் _____________அறிந்து விட்டுக் கொடுத்து வாழ்வோம்.

a)

பண்பாட்டு முறைகளை

b)

சட்டங்களை

c)

கோட்பாடுகளை

6.

6.பெற்றோரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை___________வேண்டும்.

a)

பழக

b)

பாராட்ட

c)

உபசரிக்க

7.

7.நம் நாட்டு ஆட்சி முறையில் தனி மனித

a)

ஆதரவிற்கு

b)

ஒழுக்கத்திற்கு

c)

சுதந்திரத்திற்கு

8.

8.நம் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏன் பல்லின கலாச்சாரப் படைப்புகள் படைக்கப்ப்டுகின்றன?

a)

பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்க

b)

பல்லின மக்களிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்க

c)

தத்தம் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்ள

9.

9.மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள வெளிநாட்டு பயணி,தன்னுடைய கடப்பிதழைத் தொலைத்துவிட்டதால்_____________________

a)

சம்பந்தப்பட்ட தூதரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

b)

உங்களுடைய கடப்பிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.

c)

ஒன்றும் செய்யாமல் ஒழிந்து கொள்ள வேண்டும்.

10.

10.சாரணியர்கள் கூட்டுப்பணியின் வழி தங்களின் பணிமுகாமைச் சுத்தம் செய்தனர்.இச்செயல் உணர்த்தும் பண்பு யாது?

a)

நல்லெண்ணம்

b)

நன்றியுணர்வு

c)

ஒத்துழைப்பு