NEW
Font size
Worksheetsநாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்
Total questions: 7
Worksheet time: 4mins
முந்தைய காலத்தில் வடபோர்னியா எனஇம்மாநிலத்தை அழைப்பர்
பாகங்
சரவாக்
சபா
போர்த்துகீசியரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டு வரை மலாயாவில் நீடித்தது?
110 ஆண்டுகள்
120 ஆண்டுகள்
130 ஆண்டுகள்
140 ஆண்டுகள்
நம் நாட்டை முதலில் ஆண்ட அந்நிய சக்தியாக எது கருதப்படுகிறது?
சயாம்
டச்சு
போர்த்துகீசியர்
வடபோர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்
மொத்தம் எத்தனை அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் தலையீடும் நம்
நாட்டில் இருந்தன?
4
5
6
7
வாசனைத் திரவியப் பொருள் வாணிபத்தை ஆக்கிரமிக்கவும் கிருஸ்துவ சமயத்தைப் பரப்பவும் மலாக்காவின் மீது ஆதிக்கம் செலுத்திய அந்நிய சக்தி எது?
சயாம்
போர்த்துகீஸ்
பிரிட்டிஷ்
ஜப்பான்
பிரிட்டிஷாரின் தலையீடு பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களில் எப்பொழுது தொடங்கியது?
1789
1874
1785
1875
அந்நிய சக்திகள் மலாய் மாநிலங்களைத் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாக வசப்படுத்திக் கொண்டதை................... என்று குறிப்பிடுவர்
தலையீடு
ஆதிக்கம்
அதிகாரம்
காலனித்துவம்
