wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8th தமிழ் .தமிழ் வரி வடிவ வளர்ச்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்.


கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்-----

a)

வட்டெழுத்துகள்

b)

கண்ணெழுத்துகள்

c)

தமிழ் எழுத்துகள்

d)

ஓவிய எழுத்துகள்

2.

ஒலிக்கு ஓர் எழுத்து என உருவாகும் நிலையை ----என்பர்.

a)

ஒலி எழுத்து நிலை

b)

ஒளிஎழுத்து நிலை

c)

அச்சு எழுத்து நிலை

d)

வட்டெழுத்து நிலை

3.

குறில் எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ---காலத்தில் இருந்து வந்தது.

a)

அகத்தியர்

b)

நன்னூலார்

c)

தொல்காப்பியர்

d)

வீரமாமுனிவர்

4.

எ்து _ என எழுதப்பட்டால் அது ---எழுத்து.

a)

குறில்

b)

நெடில்

c)

உயிர்

d)

மெய்

5.

தமிழ் எழுத்துகளில் எழுத்து சீர்திருத்தத்தைச் செய்தவர்---

a)

வீரமாமுனிவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி

6.

தமிழ் எழுத்துகள் இப்போது உள்ள நிலையான வடிவத்தை ப்பெற ---காரணமாக அமைந்தது .

a)

ஓவியக்கலை

b)

இசைக்கலை

c)

அச்சுக்கலை

d)

நுண்கலை

7.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து---

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

d)

ஓவிய எழுத்து

8.

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கத்தில் இருந்தன என்பதைக்கூறும் கல்வெட்டு---

a)

அரியலூர்

b)

அரிச்சலூர்

c)

அரச்சலூர்

d)

சின்னமனூர்

9.

மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத்தெரிவிக்க ----பயன்படுத்தினான்.

a)

கைகள்

b)

சைகைகள்

c)

கால்கள்

d)

மொழிகள்

10.

தமிழ் எழுத்துச்சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்---

a)

பாரதிதாசன்

b)

ஈ .வே .ரா

c)

வ .உ .சிதம்பரனார்

d)

பெருஞ்சித்திரனார்