NEW
Font size
Worksheetsதமிழக கல்வி வரலாறு
Total questions: 10
Worksheet time: 5mins
கல்வியின் பொருட்டு ஒருவருக்கு தோன்றுவது
வீரம்
அன்பு
களிப்பு
பெருமிதம்
மன்னராட்சி காலத்தில் முக்கியமான கல்வியாக கருதப்பட்டது
போர்ப் பயிற்சிகள்
தான தர்மங்கள்
தன் ஆற்றல்
ஆயுதங்கள்
கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை தொல்காப்பியம் எவ்வாறு குறிப்பிடுகிறது
பொருள்வயிற் பிரிவு
ஓதற் பிரிவு
கல்வியில் பிரிவு
அறத்தோடு நிற்றல்
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்று பாடிய நூல்
அகநானூறு
முத்தொள்ளாயிரம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்
கணக்காயர்
குறவர்
ஆசிரியர்
குரவர்
பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள்
பண்பு
பழகுதல்
படுக்கை
படித்தல்
சமண பௌத்த சமயங்களின் கொடை எது
இலக்கியம்
பள்ளி
உயிர் அன்பே
கல்லூரி
வேடல் என்னும் ஊர் எதன் அருகில் உள்ளது
வந்தவாசி
திருச்சி
தென்காசி
ராமநாதபுரம்
பட்டினி குறத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் சமணப் பள்ளியை நிறுவிய இடம்
நுங்கம்பாக்கம்
மீனம்பாக்கம்
ஆதம்பாக்கம்
விளாப் பாக்கம்
துணையாய் வருவது தூயநற் கல்வி என்று கூறும் நூல்
திருமந்திரம்
நாலடியார்
புறநானூறு
அகநானூறு
