NEW
Font size
Worksheetsவரலாற்றுக்கு முந்தைய காலம்
Total questions: 10
Worksheet time: 5mins
1.வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதர்கள்________________ காலமாகும்.
எழுத்தை அறிந்திராத
எழுத்தை அறிந்த
2. மனிதனின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துக் கொள்ள_______ படிநிலைகளாகப் பிரிக்கலாம்
நான்கு
இரண்டு
3.கீழே கொடுக்கப்பட்ட கூற்றில் எது மனிதர்களின் பழைய கற்காலத்தைக் குறிக்கிறது.
குகைகளிலும் கடற்கரையோரங்களிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் வாழ்ந்தனர்
கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்.
4.எந்தக் காலக்கட்டத்தில் மனிதர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
5. 'நாடோடி' எனும் சொல்லின் பொருள் என்ன?
மக்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்வது
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி மாறிச் செல்லும் மக்கள்.
6. ___________________ கற்களிலான கருவிகளைப் பயன்படுத்தினர்.
புதிய கற்காலம்
இடைக் கற்காலம்
பழைய கற்காலம்
7. மனிதர்கள்____________த்தில் விவசாயம் செய்தனர்; மீன் பிடித்தனர்;விலங்குகளை வளர்த்தனர்.
இடைக் கற்காலம்
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
8. __________ , ___________ இந்த இரண்டு காலங்களிலும் பண்டமாற்று வாணிப நடவடிக்கைகளை செய்தனர்.
பழைய கற்காலம், புதிய கற்காலம்
இடைக் கற்காலம், உலோகக் காலம்
புதிய கற்காலம் , உலோகக் காலம்
9. உலோகக் கால மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி விவசாயம் செய்ய கற்றுக் கொண்டனர்.
தவறு
சரி
10. அன்று விறகுகளைப் பயன்படுத்தி சமைத்தனர்.
சரி
தவறு
