wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 - திருவிளையாடற் புராணம் - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. திருவிளையாடற் புராணத்தின் ஆசிாியா் --------------

a)

பரஞ்சோதி முனிவா்

b)

ஒளவையாா்

c)

திருவள்ளுவா்

d)

பாரதியாா்

2.

2. பரஞ்சோதிமுனிவா் ----------------- நுாற்றாண்டைச் சோ்ந்தவா்

a)

16

b)

17

c)

15

d)

13

3.

3. கேண்மையினான் என்னும் சொல்லின் பொருள் -------------

a)

நுால்வல்லான்

b)

நட்பினான்

c)

துணிவிலான்

d)

துணிவன்

4.

4. தாா் என்ற சொல்லின் பொருள் ---------------

a)

மாலை

b)

மாளை

c)

மாழை

d)

வாழை

5.

5. அகத்து உவகை என்ற சொல்லின் பொருள் --------------

a)

மன மகிழ்ச்சி

b)

சோகம்

c)

வருத்தம்

d)

இன்பம்

6.

6. முனிவு என்ற சொல்லின் பொருள் ------------------

a)

சினம்

b)

வருத்தம்

c)

மகிழ்ச்சி

d)

இன்பம்

7.

7. நம் பாடப்பகுதியில் இடம்பெற்ற காண்டம் --------------------

a)

திருஆலவாய்காண்டம்

b)

கூடற்காண்டம்

c)

மதுரைக்காண்டம்

d)

காண்டம்

8.

8. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

a)

56

b)

65

c)

45

d)

54

9.

9. பரஞ்சோதி முனிவா் பிறந்த இடம் --------------------

a)

வேதாரண்யம்

b)

திருவண்ணாமலை

c)

சேலம்

d)

மதுரை

10.

10. பாண்டிய நாட்டை ஆட்சி புாிபவன் ---------------

a)

குசேலபாண்டியன்

b)

வீரபாண்டியன்

c)

அதிவீரராமபாண்டியன்

d)

ராஜபாண்டியன்