wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தைப்பிங் ______________யில் படகோட்டி விளையாட மகிழ்ச்சியாக இருக்கும்.

a)

ஏறி

b)

ஏரி

2.

அவன் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதி _____________யிலிட்டுத் தபாலில் சேர்த்தான்.

a)

உறை

b)

உரை

3.

அந்தக் காலத்தில் வெண்ணெய்யை _______________யில் சேமித்து வைப்பது வழக்கம்.

a)

உரி

b)

உறி

4.

அந்த ___________________ இறங்கிய கார் கட்டுப்பாட்டை _______________விபத்துக்குள்ளானது.

a)

இரக்கத்தில்...இழந்து

b)

இறக்கத்தில்......இலந்து

c)

இரக்கத்தில்.....இளந்து

d)

இறக்கத்தில்.....இழந்து

5.

பிள்ளையாருக்கு ______________மாலை மிகவும் விருப்பமானது என்று அம்மா அடிக்கடி கூறுவார்.

a)

அருகு

b)

அறுகு

6.

சமையலில் மும்முரமாக இருந்த என் அக்காள் வேகமாகக் காய்கறிகளை________________ போட்டார்.

a)

அரிந்து

b)

அறிந்து

7.

தன் தாயின் _______________ அவனை வெகுவாகப் பாதித்திருந்தது.

a)

இரத்தல்

b)

இறத்தல்

8.

சிற்றரசர்கள் பேரரசர்களுக்குத் ___________ செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும்.

a)

திறை

b)

திரை

9.

அம்மா மீனை நன்றாகப் _____________ அனைவருக்கும் பரிமாறினார்.

a)

பொறி

b)

பொரி

10.

நேற்று பெய்த கனத்த____________யால் _______________கரைப் புரண்டோடியது.

a)

மாறி.......வெள்ளம்

b)

மாரி........வெள்ளம்

c)

மாறி......வெல்லம்

d)

மாரி....வெல்லம்

11.

கடலில் இருந்த கற்____________ நீக்கப்பட்டன.

a)

பாரைகள்

b)

பாறைகள்

12.

தென்றல் இரவில் நாயைக் கண்டு ___________________.

a)

அலறினாள்.

b)

அலரினாள்.

13.

தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் கண்ணை _____________.

a)

மரைத்தது.

b)

மறைத்தது.

14.

என் அப்பா கப்பல் ______________முகத்தில் பணிப்புரிகிறார்.

a)

துறை

b)

துரை

15.

கீதனின் புதிய சட்டையில் சேற்றின் ___________ பட்டது,

a)

கறை

b)

கரை

16.

பூனை தன் நகத்தால் என்னைக் _________________.

a)

கீரியது.

b)

கீறியது

17.

பெரிய கப்பல்கள் ஆழமான ________________யில் செல்லும்.

a)

பரவை

b)

பறவை

18.

பந்தயத்தில் ______________ வேகமாய் ஓடும்.

a)

கரி

b)

வரி

c)

பரி

d)

நெரி

19.

அகிலா தன் கோழிக்குஞ்சுகளுக்கு சத்தான ___________யைத் தூவினாள்.

a)

உறை

b)

நறை

c)

திறை

d)

இரை

20.

பெரியவர்களின் _______________அறிவுரையைக் கேளாததால் இன்று ___________________ அடைக்கப்பட்டான்.

a)

கூரிய.......சிறை

b)

கூறிய.....சிரை

c)

கூரிய....சிரை

d)

கூறிய.....சிறை