NEW
Font size
Worksheetsநான்காம் வகுப்பு ( அன்னை தமிழே )
Total questions: 10
Worksheet time: 5mins
1.அன்னை தமிழே பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
காமராசன்
பாரதியார்
2.அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................................
அ) அன்னந்தமிழே
ஆ) அன்னைத்தமிழே
இ) அன்னத்தமிழே
ஈ) அன்னைதமிழே
3.பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............................................
அ) பிறப் + பெடுத்தேன்
ஆ) பிறப்பு + எடுத்தேன்
இ) பிறப் + எடுத்தேன்
ஈ) பிறப்ப + எடுத்தேன்
4. மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) மறந்து + துன்னை
ஆ) மறந் + துன்னை
இ) மறந்து + உன்னை
ஈ) மறந் + உன்ன
5.சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) சிறப்பு + அடைந்தேன்
ஆ) சிறப் + அடைந்தேன்
இ) சிற + படைந்தேன்
ஈ) சிறப்ப + அடைந்தேன்
6.என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................
அ) உனக்குள்
ஆ) நமக்குள்
இ) உலகுக்குள்
ஈ) எனக்குள்
7.சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
அ. தமிழ் தந்தை
ஆ. தமிழ் அன்னை
இ. தமிழ் தாத்தா
ஈ . தமிழ் ஆசிரியர்
8.ஆவி என்பதன் பொருள் என்ன ?
அ . உயர்
ஆ . பேய்
இ . பூதம்
ஈ . உயிர்
9.புகழ் என்பதன் எதிர்சொல் என்ன ?
அ. அன்னை
ஆ. இகழ்
இ .மகிழ்
ஈ . உயிர்
10. அன்னை தமிழ் என்பதன் பொருள் என்ன ?
அ . சிறப்பு தமிழ்
ஆ . செந்தமிழ்
இ . தாய் தமிழ்
ஈ . தந்தை தமிழ்
