NEW
Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 10mins
மண்ணுக்கு வளம் சேர்ப்பன
மண்புழு
இயற்கை உரங்கள்
இவை இரண்டும்
தமிழகத்தின் மாநில மரம்
வேப்பமரம்
புளியமரம்
பனைமரம்
உலகிற்கு அச்சாணியாக இருப்பது எவை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
கல்வி
உறவு
உழவு
ஐங்குறுநூற்றின் பாடல் அடி வரையறை
4 முதல் 8 வரை
3 முதல் 6 வரை
9 முதல் 12 அடி வரை
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்
பெருந்தேவனார்
கூடலூர் கிழார்
இளங்கீரனார்
வான் பொய்த்தது என்ற சொல்லின் மறைமுக பொருள்
மழை பொழிந்தது
மழை பெய்யவில்லை
வானம் இடி இடித்தது
உலக சிட்டுக்குருவிகள் தினம்
மார்ச் 20
ஏப்ரல் 20
ஜூன் 20
ஏதிலி என்ற சொல்லின் பொருள்
கூடு
ஏழை
வறட்சி
பிரமிள் என்பவரின் இயற்பெயர்
இராமலிங்கம்
சிவராமலிங்கம்
அழகிய பெரியவன்
பறவை இறகுகளின் தொகுதியை_______என்பர்
சிறகு
இறக்கை
கூட்டம்
பள்ளு என்ற இலக்கிய வடிவத்தின் வேறு பெயர்
சிற்றிலக்கியம்
உழத்திப் பாட்டு
குறவன் பாட்டு
சிற்றிலக்கியத்தின் வகைகள்
86
96
106
யானை டாக்டர் என்ற குறும் புதினத்தின் ஆசிரியர்
அகிலன்
சாண்டிலியன்
ஜெயமோகன்
ஆற்றுநீர் எவ்வகை புணர்ச்சி
உடம்படுமெய் புணர்ச்சி
குற்றியலுகரப் புணர்ச்சி
மெய்யீற்றுப் புணர்ச்சி
பைந்தளிர் பிரித்து எழுதுக
பசுமை+தளிர்
பசு +தளிர்
ப+சுமை+தளிர்
நன்னூலின் ஆசிரியர்
வீரமாமுனிவர்
பவணந்தி முனிவர்
நக்கீரர்
பாயிரம் இல்லது______அன்றே
காவியம்
பனுவல்
கவிதை
மொழி முதல் எழுத்துக்கள் _____இறுதி எழுத்துக்கள்____
22,24
24,26
12,18
வடக்கு வீதி என்னும் சிறுகதை தொகுப்பை உருவாக்கியவர்
அ முத்துலிங்கம்
ஜெயமோகன்
நா பிச்சமூர்த்தி
வால்ட் விட்மன் எந்த நாட்டை சேர்ந்தவர்
அமெரிக்கா
பிரான்சு
சிலி
