Free Printable Worksheets
NEW
Font size
More settings
காடு சுரதாவின் இயற்பெயர் -------------------
இராசகோபாலன்
பாரதி
கண்ணன்
சுப்பிரமணி
இறும்பு என்னும் சொல்லின் பொருள்
கூடு
வீடு
காடு
மாடு
உவமைக்கவிஞர் என்பவர் ---------------------
உ.வே.சா
பாரதிதாசன்
சுரதா
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவது ------------------ஆகும்
கண்ணி
கிளிக்கண்ணி
இயற்கை
பாடல்
கார்த்திகை விளக்குகள் போன்று மலர்ந்து கிடப்பவை ------------------- ஆகும்.
கொடிகள்
கனிகள்
மலர்கள்
செடிகள்
View all
8 questions
Kadurai eluthalam varungal...
Worksheet
•
6th - 8th Grade
5 questions
தமிழ்
6th Grade - Professio...
துயத் தமிழ் TEST
7th Grade
10 questions
தன் வினை /பிறவினை
5th - 9th Grade
கரிகாலன் கட்டிய கல்லணை
4th - 7th Grade
எங்கள் தமிழ்