wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி எது

a)

தமிழ் மொழி

b)

ஆங்கில மொழி

c)

மலையாளம்

d)

தெலுங்கு

2.

உலகத் தாய்மொழி நாள்

a)

மார்ச் 8

b)

நவம்பர் 14

c)

பிப்ரவரி 21

d)

ஆகஸ்ட் 15

3.

வாயில் இலக்கியம் என்றும் அழைக்கப்படும் சிற்றிலக்கியம்

a)

உலா

b)

தூது

c)

குறம்

d)

பள்ளு

4.

பதம் எத்தனை வகைப்படும்

a)

ஐந்து வகை

b)

இரண்டு வகை

c)

ஆறுவகை

d)

ஏழு வகை

5.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று

இயற்கையை வாழ்த்தியவர்

a)

இளங்கோவடிகள்

b)

நக்கீரர்

c)

சாத்தனார்

d)

கம்பர்

6.

உலகச் சுற்றுச்சூழல் கொண்டாடப்படும் நாள்

a)

மே 5

b)

ஜூலை 5

c)

ஜூன் 5

d)

மார்ச் 5

7.

கல்லணையைக் கட்டியவர்

a)

ராஜேந்திர சோழன்

b)

ராசராச சோழன்

c)

கரிகாலச்சோழன்

d)

பராந்தகச் சோழன்

8.

பெரிய புராணத்தை இயற்றியவர் யார்

a)

சுந்தரம்

b)

மாணிக்கவாசகர்

c)

ஆண்டாள்

d)

சேக்கிழார்

9.

மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன

a)

கீழே

b)

மேலே

c)

இசை

d)

வசை

10.

உணவு எனப்படுவது _______ஆகும்

a)

நெருப்புடன் நீரும்

b)

காற்றுடன் நீரும்

c)

நிலத்துடன் நீரும்

11.

கந்தர்வனின் இயற்பெயர்

a)

சுந்தரலிங்கம்

b)

நாகலிங்கம்

c)

கனகலிங்கம்

d)

ராமலிங்கம்

12.

தண்ணீர் கதையின் நாயகி யார்

a)

சந்திர

b)

மந்திரா

c)

இந்திரா

d)

சுந்தரி

13.

தமிழில் ஏறத்தாழ_____துணைவினைகள் உள்ளன

a)

50

b)

25

c)

20

d)

40

14.

கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்

a)

மதுரை

b)

புதுவை

c)

சென்னை

d)

நாகை

15.

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்

a)

சர் ஆர்தர் காட்டன்

b)

ஜான் பென்னிகுவிக்

c)

மவுண்ட்பேட்டன் பிரபு

d)

பென்ஸலி

16.

கல்லணையின் நீளம்

a)

1080 அடி

b)

1050 அடி

c)

900 அடி

d)

980 அடி

17.

பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை என்னவென்று அழைப்பர்

a)

ஊருணி

b)

கேணி

c)

அகழி

d)

கண்மாய்

18.

மூடுபனி இலக்கண குறிப்பு

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

அன்மொழித்தொகை

19.

சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்

a)

கிபி ஐந்தாம் ஆம்

b)

கிபி ஏழாம் ஆம்

c)

கிபி பத்தாம்

d)

கிபி 12ஆம்

20.

தமிழர்களின் பண்பாட்டு கருவூலமாகத் திகழ்ந்த நூல்

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

கலித்தொகை

d)

குறுந்தொகை