wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 8

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

a)

பாரதிதாசன்

b)

தந்தை பெரியார்

c)

வ உ சிதம்பரனார்

2.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

a)

வைப்பு

b)

கடல்

c)

பரவை

3.

என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

என்+றென்றும்

b)

என்று+என்றும்

c)

என்றும்+என்றும்

4.

பறவைகள்______________பறந்து செல்கின்றன

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

5.

ஐம்பால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

ஐம்+பால்

b)

ஐந்து+பால்

c)

ஐம்பது+பால்

6.

இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

இரண்டு+திணை

b)

இரு+திணை

c)

இருவர்+திணை

7.

மரபு என்பததன் பொருள்

a)

வழக்கம்

b)

பாட்டு

c)

மாறுபடுதல்

8.

வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வான்+மளந்து

b)

வானம்+அளந்தது

c)

வான்+அளந்தது

9.

தமிழ் மொழி வாழ்த்து என்னும் பாடலைப் பாடியவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கம்பர்

10.

இயற்கையைப் போற்றுதல் தமிழர்

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

11.

தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற____________காரணமாக அமைந்தது

a)

ஓவியக்கலை

b)

அச்சுக்கலை

c)

இசைக்கலை

12.

காகம்____________

a)

கத்தும்

b)

கரையும்

c)

அலறும்

13.

வளி என்பதன் பொருள்

a)

வானம்

b)

காற்று

c)

நெருப்பு

14.

விசும்பு என்பதன் பொருள்

a)

தீ

b)

பறவை

c)

வானம்

15.

'ஊ'என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

a)

பசு

b)

இறைச்சி

c)

அம்பு

16.

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்__________________என அழைக்கப்பட்டன

a)

கண்ணெழுத்துகள்

b)

ஓவிய எழுத்து

c)

ஓவிய எழுத்து

17.

எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

a)

வீரமா முனிவர்

b)

கம்பர்

c)

பாரதிதாசன்

18.

புலி___________

a)

பிளிறும்

b)

உறுமும்

c)

கதறும்

19.

தொல்லை என்பதன் பொருள்

a)

புகழ்

b)

துன்பம்

c)

நிலப்பகுதி

20.

திரிதல் என்னும் சொல்லின் பொருள்

a)

வழக்கம்

b)

மாறுபடுதல்

c)

தழுவுதல்