WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சீறத் என்னும் சொல் எம் மொழியை சார்ந்தது
a)
தமிழ்
b)
உருது
c)
அரபு
2.
சீராபுராணம் யாருடைய வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது
a)
சீத்தலை சாத்தனார்
b)
சீதக்காதி
c)
கடைக்கு முத்துப் புலவர்
3.
சீறாப்புராணத்தின் பாவகை
a)
வெண்பா
b)
ஆசிரியப்பா
c)
விருத்தப்பா
4.
சீறாப்புராணத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
a)
5010
b)
5027
c)
5017
5.
உமறுப் புலவரின் ஆசிரியர்
a)
சீதக்காதி
b)
பனு அகமது மரைக்காயர்
c)
கடிகை முத்துப் புலவர்
6.
ஹிஜ்றத் என்ற அரபுச் சொல்லுக்கு _______என்று பொருள்
a)
திருமணம்
b)
மார்க்கம்
c)
இடம்பெயர்தல்
7.
வாரணம் மதமலை மறைந்து நிற்றலால் இவ்வரி குறிக்கும் நகரம்
a)
கொடை நகரம்
b)
பொன்னகரம்
c)
மனை நகரம்
8.
வாரணம் என்பதன் பொருள்
a)
மலை
b)
உலகம்
c)
யானை
9.
வதுவை என்ற சொல்லின் பொருள்
a)
மார்க்கம்
b)
திருமணம்
c)
பேரொளி
10.
மக்கா நகரத்தின் மக்கள்
a)
குறவன்
b)
குறைசி
c)
வேட்வர்
100 %
