NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுல்லைப்பாட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர்
a)
திருவள்ளுவர்
b)
நப்பூதனார்
c)
நப்பசலையார்
d)
முடத்தாமக்கண்ணியார்
2.
விரிச்சி என்பது
a)
நற்சொல் கேட்டல்
b)
தாய்சொல் கேட்டல்
c)
தந்தை சொல் கேட்டல்
d)
பெரியோர் சொல் கேட்டல்
3.
காடும் காடு சார்ந்த இடமும்
a)
குறிஞ்சி
b)
முல்லை
c)
மருதம்
d)
நெய்தல்
4.
பிரித்து எழுதுக
மூதூர்
a)
மூ+ ஊர்
b)
முது+ ஊர்
c)
முதுமை+ஊர்
d)
மு+ஊர்
5.
103 அடிகளைக் கொண்ட நூல்
a)
புறநானூறு
b)
அகநானூறு
c)
குறுந்தொகை
d)
முல்லைப்பாட்டு
6.
பொருள் தருக
நேமி
a)
தோல்
b)
தோள்
c)
வலம்புரிச் சங்கு
d)
மலை
7.
தூவி என்னும் பொருள் தரும் சொல்
a)
தூஉய்
b)
தூஇய்
c)
தூய்
d)
தூஊய்
8.
பாடலில் மால் என்று குறிப்பிடும் இறைவன்
a)
முருகன்
b)
சிவன்
c)
பிரம்மா
d)
திருமால்
9.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
a)
குறிஞ்சிப்பாட்டு
b)
குறுந்தொகை
c)
நற்றினை
d)
ஐங்குறுநூறு
10.
தலைவி யாருடைய வருகைக்காக காத்திருகிறாள்
a)
தோழி
b)
தலைவன்
c)
தாயார்
d)
தந்தை
Reset
