NEW
Font size
Worksheets31-07-2021 IBQ (ஏசாயா 40:11 - ஏசாயா 43:5)
Total questions: 10
Worksheet time: 5mins
இதோ, _________ ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
மனிதனை
வானத்தை
பூமியை
தீவுகளை
அவர் பூமி ____________மேல் வீற்றிருக்கிறவர்;
உருளையின்
வானத்தின்
சதுரத்தின்
உருண்டையின்
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் _____________ கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
விசுவாசம்
உற்சாகம்
தைரியம்
பெலன்
தீவுகள் அதைக் கண்டு _______, பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்;
ஓடும்
பாடும்
கெம்பிரிக்கும்
பயப்படும்
உன்னோடே போராடினவர்களை ____________ காணாதிருப்பாய்;
ஒருபோதும்
இனிமேல்
தினமும்
தேடியும்
உங்கள் _____________க் கொண்டு வாருங்கள்
ஆத்துமாவை
பிரச்சனையை
வேதத்தை
வழக்கை
__________ களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.
ஒருவன்
உத்தமன்
பெரியவன்
குயவன்
அவருடைய வேதத்துக்குத் __________ காத்திருக்கும்.
ஒவ்வொனறும்
பட்டணம்
தேசம்
தீவுகள்
நான் ___________காலம் மவுனமாயிருந்தேன்;
சில
பல
கொஞ்ச
வெகு
உன்னை ________________ அழைத்தேன்;
மட்டும்
அப்போதே
வாஎன்று
பேர்சொல்லி
