NEW
Font size
Worksheetsஅறிவியல் QUIZ 1
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
சிங்கம்
புலி
கழுதை
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
பின்வருவனவற்றுள் நீடுநிலவல் என்பதன் சரியான பொருள் எது?
விலங்கின் இனவிருத்தி
விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன
விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு
தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்
கீழ்க்காணும் உயிரினங்களில் எஃது பயனிட்டாளர் அல்ல?
ஆந்தை
மீன்
முட்டைப்புழு
நீர்பாசி
நீரில் வாழும் ஒரு நுண்ணுயிர்____
அல்கா
பூஞ்சணம்
குச்சியம்
நச்சியம்
ஒரு விரைவுந்து ஓட்டுனர் 360km தூரத்தைக் கடக்க 4 மணி நேரம் எடுத்துக் கொண்டார். அந்த விரைவு பேருந்தின் வேகம் என்ன?
85 கீ.மீ/ம
90 கீ.மீ/ம
95 கீ.மீ/ம
110 கீ.மீ/ம
படம் திருமதி கயல்விழி தூசு உறிஞ்சியைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வதைக் காட்டுகிறது. தூசு உறிஞ்சியைப் பற்றிய சரியான கூற்று எது?
தூசு உறிஞ்சி தூசுக்களை ஊதித் தள்ளுகிறது
தூசு உறிஞ்சி தூசுக்களை அழுத்துகிறது
தூசு உறிஞ்சி இழுக்கும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது
தூசு உறிஞ்சி தள்ளும் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது
படம் பதனிடப்படுத்தப்பட்ட ஒரு வகை உணவைக் காட்டுகின்றது. இம்முறையில் உணவை பதனிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
உணவு விரைவாக கெட்டுவிடும்
உணவின் சுவையில் மாற்றம் இருக்காது
உணவின் இழையமைப்பு மாறிவிடும்
உணவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்
வேகத்தைக் கணக்கிடும் முறை :
தூரம் / நேரம்
நேரம் / தூரம்
ஒரு பேருந்து 280 km தூரத்தை அடைய 4 மணி நேரம் பயணித்தது. ஆக, அப்பேருந்தின் வேகம் என்ன?
60 கிலோமீட்டர் / மணி
70 கிலோமீட்டர் / மணி
80 கிலோமீட்டர் / மணி
