Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 10
Worksheet time: 5mins
கொன்றை வேந்தனை எழுதியவர் ____________________
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
அன்னையும் பிதாவும் __________
ஆலய தீபம்
முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது ________
சாலவும் நன்று
மிகவும் நன்று
ஊக்கம் உடைமை ________
ஆக்கத்திற்கு அழகு
நல்ல பழக்கம்
எண்ணும் எழுத்தும். _________
மிக அவசியம்
கண்ணெனத் தகும்
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஐயம் புகினும் செய்வன செய்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
ஊக்கம் என்பதன் பொருள் என்ன?
விடாமுயற்சி
முயற்சியின்மை
பொறுப்புணர்வு
படத்தில் காணப்படும் குறிப்பு சொல் கொண்ட கொன்றை வேந்தன் யாது?
சிலைமேல் எழுத்து போல
எண்ணெழுத் திகழேல்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
மேற்காணும் கொன்றை வேந்தன் விளக்கத்திற்கு ஏற்புடைய படம் எது?
இப்படம் ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு எனும் கொன்றை வேந்தனை உணர்த்துகிறது.
சரி
பிழை
