wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிரிவு 5 (புதிர்)

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

திருஞானசம்பந்தர் எத்தனை வயதில் 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடினார்? / Thirunyanasambanthar ethanai vayathil 'Thodudaiya seviyan' endra paadalai paadinaar?

a)

7

b)

4

c)

3

d)

5

2.

சிவபெருமான் அருள் பெறுவதற்கு முன், மருள்நீக்கியார் எந்த சமயத்திற்கு மாறியிருந்தார்? / Sivaperumaan arul peruvatharku mun, Marulneekiyaar entha samayathirku maari irunthaar?

a)

வைணவம் / Vainavam

b)

சமணம் / Samanam

c)

சௌரம் / Sauram

d)

சாக்தம் / Saktham

3.

இறைவனை அம்மை அப்பராக வழிப்பட்டவர் யார்? / Iraivanai ammai apparaaga vazhipattavar yaar?

a)

மருள்நீக்கியார் / Marulneekiyaar

b)

அப்பர் / Appar

c)

திருஞானசம்பந்தர் / Thirunyaanasambanthar

d)

மாணிக்கவாசகர் / Maanikkavaasagar

4.

இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்? / Raamalinga Swamigal aruliya paadalgalin thoguppu evvaaru azhaikkappadum?

a)

திருப்புகழ் / Thirupugazh

b)

திருவருட்பா / Thiruvarutpa

c)

திருவாசகம் / Thiruvaasagam

d)

திருகடைக்காப்பு / Thirukadaikaapu

5.

பாண்டிய மன்னனின் ஆட்சியின் பொழுது மாணிக்கவாசகர் எந்த பதவியில் இருந்தார்? / Paandiya mannanin aatchiyin pozhuthu Maanikkavaasagar entha pathaviyil irunthaar?

a)

அரசர் / arasar

b)

படை தளபதி / padai thalapathi

c)

அமைச்சர் / amaichar

d)

ஓதுவார் / othuvaar

6.

பெரிய புராணத்தை அருளியவர் யார்? / Periya puraanathai aruliyavar yaar?

a)

அப்பர் / Appar

b)

சேக்கிழார் / Sekkizhar

c)

சுந்தரர் / Suntharar

d)

மாணிக்கவாசகர் / Maanikkavaasagar

7.

இவர் யார்? / Ivar yaar?

a)

சுந்தரமூர்த்தி நாயனார் / Suntharamoorthi Naayanar

b)

மாணிக்கவாசகர் / Maanikkavaasagar

c)

திருநாவுக்கரசர் / Thirunaavukkarasar

d)

திருஞானசம்பந்தர் / Thirunyaanasambanthar

8.

'மாதர் மடப்பிடியும்' பாடலில் 'மட அன்னமும் அன்னதோர் நடையுடை' என்ற வரிகளின் பொருள் யாது? / 'Maathar madapidiyum' paadalil 'mada annamum annathor nadaiyudai' endra varigalin porul enna?

a)

அன்னத்தைப் போன்ற / Annathai pondra

b)

இள அன்னத்தைப் போன்ற நடையைக் கொண்ட / ila annathai pondra nadayai konda

c)

நடையைக் கொண்ட / Nadaiyai konda

d)

இளம் பிடியும் இள அன்னத்தையும் போன்ற / ilam pidiyum ila annathaiyum pondra

9.

'மாதர் மடப்பிடியும்' என்ற பாடல் எந்த நகரத்தைச் சித்தரித்து பாடப்பெற்றது? / 'Maathar madapidiyum' endra paadal entha nagarathai sittharithu paadapetrathu?

a)

திருவாதவூர் / Thiruvaathavur

b)

திருத்தருமபுரம் / Thirutharumapuram

c)

தில்லை / Thillai

d)

சீர்காழி / Seerkaazhi

10.

'பூவியல் புரிகுழல்' என்பதன் பொருள் ...... / 'Pooviyal purikuzhal' enbathan porul ......

a)

பூக்களை அணிந்த / Pookalai anintha

b)

பூக்களை அணிந்த பின்னப்பெற்ற கூந்தலையும் / Pookalai anintha pinnapetra koonthalaiyum

c)

மான் போன்ற கண்களை / Maan pondra kangalai

d)

மாமரம் நிறைந்த சோலை / Maamaram niraintha solai