WorksheetsNaalvar
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் யாது?
a)
சிதம்பரம்
b)
சீர்காழி
c)
சிவகங்கை
d)
சிவகாசி
2.
தோடுடைய செவியன் எனும் பாடலில் ஏடுடைய மலரான் என்று யாரை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்?
a)
சிவபெருமானை
b)
பிரம்ம தேவரை
c)
விஷ்ணுவை
d)
ருத்திரனை
3.
இவற்றுள் எவை திருநாவுக்கரசைக் குறிக்கும் பெயரல்ல?
a)
வாகீசர்
b)
மருள் நீக்கியார்
c)
தாண்டக வேந்தர்
d)
சேக்கிழார்
4.
அப்பர் பிறந்த ஊரின் பெயர்?
a)
திருப்பத்தூர்
b)
திருவாரூர்
c)
திருவாமூர்
d)
திருப்பெருந்துறை
5.
திருநாவுக்கரசரை அப்பர் என்று _____________ அழைத்தார்.
a)
சுந்தரர்
b)
மணிவாசகர்
c)
திருஞானசம்பந்தர்
d)
சிவபெருமான்
6.
திருநாவுக்கரசரின் தமக்கையர் பெயர் ?
a)
மங்கையர்கரசி
b)
திலகவதி
c)
மாதினியார்
d)
காரைக்கிழார் அம்மையார்
100 %
