wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 22

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒருவன் மாட்டை திருடி விற்றால், கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பதிலாக எதை கொடுக்கக்கடவன் ?

a)

4 ஆடு

b)

5 மாடு

c)

30 வெள்ளி காசு

2.

நாய்களுக்கு எதை போட்டு விடுங்கள் என்று கர்த்தர் சொன்னார் ?

a)

பலியிட்டதில் மீந்ததை

b)

வெளியில் பீறுண்டைதை

c)

பஸ்கா புளிப்பில்லாத அப்பத்தை

3.

யாரை உயிரோடே வைக்க வேண்டாம் ?

a)

சூனியக்காரியை

b)

அந்நியரை

c)

பரதேசிகளை

4.

யார் யாரை ஒடுக்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?

a)

விதவை

b)

திக்கற்ற பிள்ளை

c)

அந்நியன்

d)

பரதேசி

5.

யாரை தூஷிக்கக்கூடாது ?

a)

நியாயாதிபதி

b)

ஆசாரியர்

c)

ஜனத்தின் அதிபதி

6.

ஒருவன் ஆட்டை திருடி அதை கொன்றால் அதற்குப் பதிலாக என்ன கொடுக்க வேண்டும் ?

a)

ஐந்து மாடு

b)

4 ஆடு

c)

முப்பது வெள்ளி காசு

7.

திருடின மாடு திருடினவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

a)

5 மாடு செலுத்த வேண்டும்

b)

4 ஆடு செலுத்த வேண்டும்

c)

இரட்டிப்பாக செலுத்த வேண்டும்

8.

யாரை சபியாமல் இருப்பாயாக என்று கர்த்தர் கூறினார் ?

a)

ஜனத்தின் அதிபதி

b)

நியாயாதிபதிகளை

c)

ஆசாரியரை

9.

நீங்கள் எந்த தேசத்தில் அந்நியராயிருந்தீர்களென்று கர்த்தர் சொன்னார் ?

a)

எகிப்து

b)

கானான்

c)

கோசேன்

10.

யார் சங்கரிக்கப்படக்கடவன் ?

a)

மிருகத்தோடு புணருகிறவன்

b)

சூனியக்காரி

c)

வேறே தேவர்களுக்கு பலியிடுகிறவன்