Free Printable Worksheets
NEW
Font size
More settings
1. புறநானூறை முதன் முதலாகப் பதிப்பித்தவர்---------
அ)வ.உ.சி.
ஆ)உ.வே.சா.
இ) பெருவழுதி
ஈ) போப்
2.புறம், புறப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல்-----
அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) புறநானூறு
ஈ) பரிபாடல்
3.புறநானூறை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு------
அ)1894
ஆ)1893
இ)1896
ஈ)1892
4.'உண்டாலம்ம' பாடலில் அமைந்த திணை--------
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) பொதுவியல்
ஈ) மருதம்
5.இளம்பெருவழுதி பாடிய பிற பாடல் நூல்------
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
View all
10 questions
தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]
Worksheet
•
1st - 12th Grade
தமிழ் இலக்கணம்
1st Grade - University