NEW
Font size
Worksheetsஜெயகாந்தம்
Total questions: 10
Worksheet time: 5mins
ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு கிடைத்த விருது
தாமரைத்திரு விருது
ஞானபீட விருது
குடியரசுத் தலைவர் விருது
சாகித்திய அகாதமி விருது
சில நேரங்களில் சில மனிதர்கள்
சிறுகதை
புதினம்
கட்டுரை
திரைப்படம்
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்
கண்ணதாசன்
மருதகாசி
வாலி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்
அசோகமித்திரன்
கா.செல்லப்பன்
அழகிரிசாமி
ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின் பிறப்பிடம் எந்த மாவட்டம்
கடலூர்
விழுப்புரம்
சென்னை
நாகை
ஜெயகாந்தன் எந்த வகுப்பு வரை படித்துள்ளார்
மூன்றாம்
ஐந்தாம்
ஏழாம்
ஒன்பதாம்
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தது
பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றாமல் இருப்பது
ஜெயகாந்தன் வாழ்க்கையை ஆழமாக படித்தவர் என்று கூறியவர் யார்
கி ராஜநாராயணன்
கா செல்லப்பன்
அசோகமித்திரன்
சா கந்தசாமி
யாருக்காக அழுதான் என்பது ______
சிறுகதை
புதினம்
குறும் புதினம்
மொழிபெயர்த்து
பாரதத்தை எழுதியவர்
வால்மீகி
வியாசர்
கம்பர்
