NEW
Font size
Worksheetsதமிழ்மொழி தாள் 1
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி?
ஔவியம் பேசேல்
ஔடதம் குறை
ஐயமிட்டுண்
ஏற்பது இகழ்ச்சி
தனந்தேடி ______________________ புதைக்க வேண்டாம்.
வாசல் வழி
யுறவென்று
யுண்ணாமற்
யொருநாளும்
வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன?
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
தன்மை
நட்பு
பிளவு
மேன்மை
கீழ்க்காணும் திருக்குறளின் அடுத்த அடியை எழுதுக.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
_____________________________________________
உயிரினும் ஒம்பப் படும்.
இகழ்வாரை நோவது எவன்.
என்புதோல் போர்த்த உடம்பு
தோன்றலின் தோன்றாமை
கீழ்க்காணும் செய்யுளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.
காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே
________________________________________________
________________________________________________
மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலங்கெடுக்கும் நலமே
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே
கோடிட்ட இடத்தில் சரியான இரட்டைக் கிளவியை நிரப்புக.
தன் காலில் அணிந்திருந்த கொலுசுச் சத்தம் கேட்டு குழந்தை _______________வெனச் சிரித்தது.
சல சல
கிலு கிலு
பள பள
கல கல
கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
இலைமறை காய் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
சிலை மேல் எழுத்து போல
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
கடுக்காய் கொடுத்தல் - ஏமாற்றுதல்
மனக்கோட்டை - உறுதியாக
முயல் கொம்பு - கருணை
கை கழுவுதல் - உறவைத் துண்டித்தல்
கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
திரு.கர்ணன் தம் பெயருக்கேற்ப துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே உதவி செய்து விடுவார்.
ஈடு கட்டுதல்
கை கூடுதல்
ஈவிரக்கம்
செவி சாய்த்தல்
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அந்த மனிதர் ஒரே சமயத்தில் உணவுக் கடையையும் மளிகை கடையையும் திறந்தார். ஆனால்,அவரால் இரண்டிலுமே கவனம் செலுத்த முடியாமல் நஷ்டப்பட்டார்.
பதறாத காரியம் சிதறாது
வருந்தினால் வாராதது இல்லை
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
வினா எழுத்துகள் எத்தனை ?
3
5
7
4
கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றிய மிகச் சரியான விடை எது?
உயர்திணை , ஒன்றன்பால்
அஃறிணை , பலர்பால்
அஃறிணை , பலவின்பால்
அஃறிணை , ஒன்றன்பால்
வண்ணமிடப்பட்ட சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபு எது?
வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை ஆசிரியர் கண்டித்தார்.
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ஆறாம்
வேகமாக ஓடிவந்த தம்பி வாசலில் போட்டிருந்த அழகான கோலத்தை மிதித்து விட்டான்.
வினைச்சொல் - பெயர்ச்சொல்
பெயரடை - வினையடை
வினையடை - பெயரடை
வினையெச்சம் - பெயரெச்சம்
கீழ்காண்பனவற்றுள் எது தவறாக வலிமிகுந்துள்ளது?
எந்த + குழந்தை = எந்தக் குழந்தை
அவை + பந்துகள் = அவைப் பந்துகள்
சென்று + பார்த்தார் = சென்று பார்த்தார்
இது + பென்சில் = இது பென்சில்
கீழ்க்கண்ட சொற்களில் எது தவறாகப் புணர்ந்துள்ளது?
வரம் + தா= வரந்தா
பொன் + தோடு = பொற்றோடு
சிறுமை + ஊர்= சிறுவூர்
கண் + செவி= கட்செவி
" நான் நண்பர்களுடன் இரவு உணவுக்கு வெளியே செல்கிறேன்" என்றார் அப்பா.
தன்மை , முன்னிலை
படர்க்கை , முன்னிலை
தன்மை , படர்க்கை
முன்னிலை , படர்க்கை
சிவா ! இங்கே வா. இந்த நீரை செடிகளுக்கு ஊற்று
முதலாம் வேற்றுமை , இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை , நான்காம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை , எட்டாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை , நான்காம் வேற்றுமை
சரியான அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
"நாங்கள் நாளைக்கு மலாக்கா செல்கிறோம்," என்றான் இரவி.
தாங்கள் மறுநாள் மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.
"தாங்கள் மறுநாள் மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.
அவர்கள் நாளைக்கு மலாக்கா செல்லவிருப்பதாக இரவி கூறினான்.
நாங்கள் மறுநாள் மலாக்கா செல்வதாக இரவி கூறினான்.
இலையுதிர்ந்தது
இயல்புப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
