NEW
Font size
Worksheetsபயிற்சி
Total questions: 21
Worksheet time: 7mins
சிங்கம்
உயர்திணை
அஃறிணை
குழந்தை
உயர்திணை
அஃறிணை
மரம்
உயர்திணை
அஃறிணை
பெற்றோர்
உயர்திணை
அஃறிணை
அரசன்
அஃறிணை
உயர்திணை
கிளி
கிளிகள்
மாணவன்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
ஆசிரியர்
அணில்
அணில்கள்
மீன்
மீன்கள்
படம் பார்த்தேன்
செடி நட்டார்
பாடம் படித்தேன்
புத்தகத்தைக் கொடு
அவன் கோடு வரைந்தான்.
என்னிடம் கொடு.
பேனாவை எடு
கவனமாக எழுது
புத்தகத்தின் ஏடு எங்கே?
அப்பா தாடி வளர்த்தார்
பாலத்தைத் தாண்டு
தாத்தாவுக்குத் தடி வேண்டும்.
பால் குடித்தேன்
அம்மா அழைத்தார்
பல் உடைந்தது
ஆறுவது ___________________
வெறுப்பு
சினம்
பயம்
கோபம்
ஈவது ___________________
விலக்கேல்
உடையேல்
விலம்பேல்
பேசேல்
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
-------------------------------------------------.
பகவன் ஆதி உலகு
ஆதி பகவன் உலகு
பகவன் முதற்றே உலகு
பகவன் முதற்றே உலகு
பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தேர்வு செய்க.
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்
இளம் கன்று பயம் அறியாது
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கீழ்காணும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருள் யாது?
உடையது விளம்பேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
ஆத்திசூடியை எழுதியவர் யார்
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதியார்
கண்ணதாசன்
