wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"அறம் செய விரும்பு "எனும் ஆத்திசூடியை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

அதிவீரராம பாண்டியன்

2.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.


அன்னையும் பிதாவும்--------------------------

a)

மூவா மருந்து

b)

சுற்றம் இல்லை

c)

முன்னறிவு தெய்வம்

d)

சாலவும் நன்று

3.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சேர்ந்தது?

a)

ஆத்திசூடி

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

திருக்குறள்

4.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

பள பள

5.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

அச்சம் தவீர்

b)

ஆண்மை தவறேல்

c)

ஊண்மிக விரும்பு

d)

ஔடதம் குறை

6.

நீர் ஓடும் ஓசை


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

மள மள

7.

மேலே உள்ள படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயமறியாது

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

8.

திருக்குறளைப் பூர்த்தி செய்க


.............................................................

நற்றாள் தொழாஅர் எனின்

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

கற்க கசடற கற்பவை கற்றபின்

9.

இவர் இயற்றிய நூல் என்ன?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

பழமொழி

d)

தேவாரம்

10.

அகத்தின் ---------------- முகத்தில் --------


பழமொழியைப் பூர்த்தி செய்க.

a)

அழகு ............ தெரியும்

b)

அழகு......... தெரியாது

c)

தெரியும்........ அழகு

d)

தெரியாது....... அழகு