NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
திருவள்ளுவர்
2.
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்
a)
ஆசிரியர்
b)
பூண்டு
c)
தோட்டக்காரன்
3.
வ் + ஓ =
a)
வே
b)
வொ
c)
வோ
4.
தம்பியின் பல் உடைந்தது.
அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)
a)
போல்
b)
நீர்
c)
பால்
5.
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
a)
மீன்கள்
b)
அழகிய மீன்
c)
நீந்தும் மீன்
6.
பிரித்தெழுதுக மை
a)
ம் +அ
b)
ம் + ஓ
c)
ம்+ ஐ
7.
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
a)
ஆ
b)
இ
c)
ஒ
d)
க
8.
ஆய்த எழுத்தினை தேர்வு செய்க
a)
க்
b)
த்
c)
ஃ
d)
ம்
9.
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
a)
தெரியும்
b)
அறியாது
c)
தெரியாது
d)
அறியும்
10.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
a)
ஆத்திசூடி
b)
புதிய ஆத்திசூடி
c)
கொன்றை வேந்தன்
d)
நாலடியார்
Reset
