wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி ஆண்டு 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

2.

அறஞ் செய ____

a)

விரும்பு

b)

இரும்பு

3.

ஆறுவது ___

a)

இனம்

b)

சினம்

4.

_____ கரவேல்

a)

பயில்வது

b)

இயல்வது

5.

ஈவது _____

a)

விலக்கேல்

b)

இலக்கேல்

6.

இவர் யார்?

a)

ஔடதம்

b)

ஔவையார்

7.

முயற்சியை விட்டு விடக்கூடாது.

a)

உடையது விளம்பேல்

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

ஊக்கமது கைவிடேல்

d)

எண்ணெழுத் திகழேல்

8.

படத்திற்கேற்ற ஆத்திசூடி யாது?

a)

ஐயமிட்டுண்

b)

ஒப்புர வொழுகு

c)

ஓதுவ தொழியேல்

d)

ஊக்கமது கைவிடேல்

9.

படத்திற்கேற்ற ஆத்திசூடி யாது?

a)

ஈவது விலக்கேல்

b)

ஒப்புர வொழுகு

c)

ஒளவியம் பேசேல்

d)

அறஞ்செய விரும்பு

10.

அறஞ்செய ______________

a)

சினம்

b)

விரும்பு

c)

கரவேல்

d)

விலக்கேல்

11.

ஏற்ப _________________

a)

திகழ்ச்சி

b)

திகழேல்

c)

கரவேல்

d)

விலக்கேல்

12.

எண்ணெழுத் __________________

a)

கரவேல்

b)

திகழேல்

c)

திகழ்ச்சி

d)

விரும்பு

13.

படத்திற்கேற்ற ஆத்திசூடி யாது?

a)

இயல்வது கரவேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

உடையது விளம்பேல்

d)

ஒளவியம் பேசேல்

14.

ஐய மிட்டுண்

a)

பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

b)

பசியென வந்தவர்க்கு உணவுக் கொடுக்காமல் நாம் முதலில் உண்ண வேண்டும்.

c)

பசியென இல்லாதவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

15.

ஒப்புர வொழுகு

a)

உலக நடைமுறை அறியாமல் நடந்து கொள்ள வேண்டும்.

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள கூடாது.

c)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.