wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிய ஆத்திசூடி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

அச்சம் தவிர்

b)

அறம் செய்ய விரும்பு

c)

ஆண்மை தவறேல்

d)

ஒப்புர வொழுகு

2.

"துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதி செய்

b)

ஓய்தல் ஒழி

c)

உடலினை உறுதி செய்

d)

இளைத்தல் இகழ்ச்சி

3.

எது புதிய ஆத்திசூடி

a)

ஊண்மிக விரும்பு

b)

உடையது விளம்பேல்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஏற்ப திகழ்ச்சி

4.

"உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈவது விளக்கேல்

c)

ஐய மிட்டுண்

d)

ஊண்மிக விரும்பு

5.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

6.

ஆத்திசூடியை இயற்றியவர் ________ ?

a)

யார்

b)

என்ன

c)

எது

7.

புதிய ஆத்திசூடி


_______________ தவறேல்

a)

ஆண்மை

b)

பயம்

c)

அச்சம்

8.

ஆண்மை தவறேல்

கோடிடப்பட்ட சொல்லில் பொருள் யாது?

a)

பயம்

b)

ஒழுக்கம்

c)

வீரம்

d)

வெற்றி

9.

இப்படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஓய்தல் ஒழி

c)

ஔடதம் குறை

d)

ஏறுபோல் நட

10.

"துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதி செய்

b)

ஓய்தல் ஒழி

c)

உடலினை உறுதி செய்

d)

இளைத்தல் இகழ்ச்சி

11.

அச்சம் தவிர் என்பதன் பொருள்?

a)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

c)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்

d)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

12.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

உடலினை உறுதி செய்

c)

ஈகை திறன்

13.

படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஆண்மை தவறேல்

c)

அச்சம் தவிர்

14.

புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

உடலினை உறுதி செய்

15.

அச்சம் தவிர் என்பதன் பொருள்?

a)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

c)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்

d)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.