NEW
Font size
Worksheetsபூமி ஆண்டு 2
Total questions: 12
Worksheet time: 6mins
ஏரி
ஆறு
கடல்
நீர் ஊற்று
நம் நாட்டின் மிக நீளமான நதி எது?
ரெஜங் நதி
பகாங் நதி
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
மழை
ஏரி
கடல்
நீர் ஊற்று
இது பெரிய நீரோட்டமாகும். இதன் ஓரப் பகுதிகளில் மனிதர்கள் வசிப்பர்.
பூமி சூரியனிலிருந்து எத்தனையாவது கிரகம்?
ஒன்றாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
இது என்ன நீரின் மூலமாகும்?
ஆறு
கடல்
ஏரி
இதில் எது அருவி?
______________ ----> ஓடை ----> ஆறு -----> கடல்
அருவி
ஏரி
குளம்
ஊற்று
பின்வரும் உயிரினங்கள் குளத்தில் வாழும். ஒன்றைத்தவிர
நீர்ப்பாசி
தவளை
மீன்
சுறாமீன்
மலேசியாவில் மிகப் பெரிய நதி எது?
பகாங் நதி
ரெஜாங் நதி
நீர் எந்தத் திசையில் செல்லும்?
உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி
நிலைத்திருக்கும்
பள்ளங்களில் தேங்கும் நீர் ............... காட்சியளிக்கும்.
நீர் ஊற்றாக
குளமாக
ஏரியாக
