wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்- சுவாச உறுப்புகள்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?

a)

வெளவால்

b)

கடற்பசு

c)

சுறா

d)

யானை

2.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?

a)

வெளவால்

b)

கடற்பசு

c)

சுறா

d)

யானை

3.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?

a)

வெளவால்

b)

கடற்பசு

c)

சுறா

d)

யானை

4.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?

a)

வெளவால்

b)

கடற்பசு

c)

சுறா

d)

யானை

5.

படத்தில் காணும் விலங்குகளின் ஒற்றுமைக் கூறு என்ன?

a)

அவை சுவாசத்துளை வழி சுவாசிக்கின்றன.

b)

அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன.

c)

அவை ஆறு கால்கள் கொண்டவை.

d)

அவை இலைகளை உணவாகக் கொண்டுள்ளன.

6.
  • தனது வாழ்க்கைச் சுழற்சியில் மூன்று சுவாச உறுப்புகள் கொண்டது.
  • அது ஓர் ஈருலக வாழியாகும்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான விலங்கு யாது?

a)
b)
c)
d)
7.

கீழ்க்காணும் விலங்குகளில் எது படத்தில் காணும் விலங்கைப் போல சுவாசிக்கின்றது?

a)
b)
c)
d)
8.

படத்தில் காணும் விலங்கைப் போல சுவாச உறுப்பைக் கொண்டுள்ள விலங்கு யாது?

a)
b)
c)
d)
9.

படத்தில் காணும் விலங்கு ஏன் இவ்வாறு நீரின் மேற்பரப்பில் செய்கிறது?

a)

இவ்விலங்கு நீரின் மேற்பரப்பில் தலைப்பகுதியில் உள்ள துவாரத்தின் வழி சுவாசிக்கிறது.

b)

இவ்விலங்கு ஜீரணத்தால் உருவான காற்றை வெளியேற்றுகிறது.

c)

இவ்விலங்குகள் நீரின் மேற்பரப்பில் விளையாடுவது வழக்கம்.

d)

இவ்விலங்கு தோலின் வழி நீரின் மேற்பரப்ப்பில் சுவாசிக்கின்றது.

10.

கீழ்க்காணும் விலங்குகளில் எவை இவ்வுறுப்பின் வழி சுவாசிக்கின்றன?

a)
b)
c)
d)
11.

விலங்குகள் சுவாசிக்கும் போது எக்காற்று உள்ளிழுக்கப்படுகிறது?

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரசன்

d)

கார்பன் மோனக்சைடு

12.

இவ்வாய்வின் முடிவு என்ன?

a)

வெட்டுக்கிளி தோலின் மூலம் சுவாசிக்கிறது.

b)

வெட்டுக்கிளி சுவாசத்துளை வழி சுவாசிக்கிறது.

c)

வெட்டுக்கிளி A இறந்துவிடும்; வெட்டுக்கிளி B உயிரோடு இருக்கும்.

d)

வெட்டுக்கிளி B இறந்துவிடும்; வெட்டுக்கிளி A உயிரோடு இருக்கும்.

13.

ஒரு மணி நேரம் கழித்து உனது உற்றறிதல் என்ன?

a)

மண்புழுக்கள் அனைத்தும் இறந்துவிடும்.

b)

மண்புழுக்கள் அனைத்தும் காய்ந்த மண்ணிலேயே இருக்கும்.

c)

மண்புழுக்கள் அனைத்தும் ஈரமான மண்ணுக்குச் சென்றுவிடும்.

d)

மண்புழுக்கள் ஈரமான தோலின் மூலம் சுவாசிக்கின்றன.