NEW
Font size
Worksheets31-08-2021 IBQ (எசேக்கியேல் 11:5 - எசேக்கியேல் 14:4)
Total questions: 10
Worksheet time: 5mins
சமாதானம் இல்லாதிருந்தும் _______ உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள்
சந்தோஷம்
அன்பு
துக்கம்
சமாதானம்
தேவரீர் இஸ்ரவேலில் ________ச் சர்வசங்காரஞ்செய்வீரோ
நீதிமான்களை
துன்மார்க்கரை
இருப்பவர்களை
மீதியானவர்களை
நீங்கள் __________ தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன்
துன்பப்பட்ட
பாவஞ்செய்த
துரத்தப்பட்ட
சிதறடிக்கப்பட்ட
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற _______மேல் போய் நின்றது.
உச்சியின்
சமுத்திரத்தின்
ஆற்றின்
மலையின்
நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் ____________ப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.
ஆலயத்திற்க
வெளியே
வீட்டிற்கு
சிறையிருப்புக்கு
நான் ____________ எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்;
பேசுவது
பார்ப்பது
சொல்வது
செய்வது
தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரை ___________ குடிப்பார்கள்;
சேர்ந்து
திமிரோடு
திடிரென்று
திகிலோடே
உங்கள் ____________ நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன்
தேசத்திலே
ஆலயத்திலே
வாழ்க்கையிலே
நாட்களிலே
நீங்கள் _________ச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர்
குறைவானதை
பரலோகத்தை
மெய்யானதை
அபத்தமானதை
நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் _____________ திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்;
மதில்கள்
வீடு
ஜனங்கள்
அஸ்திபாரம்
