NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade-8 புத்தியைத் தீட்டு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
----ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று.
a)
மூட நம்பிக்கையே
b)
அறிவே
2.
ஒரு மனிதனை வாழ்வில் உயர செய்வது----
a)
சோம்பலும் கோபமும்
b)
அறிவும் அன்பும்
3.
வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று.
a)
சரி
b)
தவறு
4.
அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றி நமக்கு ----தரும்
a)
சிறுமை
b)
பெருமை
5.
மனிதன் கத்தியை தீட்டக் கூடாது.-----தீட்ட வேண்டும்.
a)
சுத்தி
b)
புத்தி
6.
ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது ----வேலை கொடுக்க வேண்டும்.
a)
உடலுக்கு
b)
அறிவுக்கு
7.
நம்மை அழித்திட வந்த பகைவன் என்றாலும் ---காட்ட வேண்டும்
a)
அன்பை
b)
கோபத்தை
8.
மாணிக்க கோயில் என போற்றப்படுபவர்----
a)
மன்னிக்கத் தெரிந்த மனிதன்
b)
தண்டிக்க தெரிந்த மனிதன்
9.
எதனால் லாபம் இல்லை?
a)
அகம் பாவத்தினால்
b)
பிறருக்கு உதவுவதினால்
10.
'அகம்பாவம்' என்பதன் பொருள்----
a)
செருக்கு
b)
அன்பு
Reset
