wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

123

b)

133

c)

143

d)

163

2.

2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது?

a)

108

b)

117

c)

127

d)

107

3.

3.திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

11

b)

8

c)

10

d)

9

4.

4.திருவள்ளுவா் பிறந்த ஊா்...............

a)

மயிலாப்பூர்

b)

மதுரை

c)

சேலம்

d)

திருச்சி

5.

8 . திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்

a)

அ) 1330

b)

ஆ) 133

c)

இ) 70

d)

ஈ) 1000

6.

'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ________ ஆகும்.

a)

அ) திருமந்திரம்

b)

ஆ) திருவாசகம்

c)

இ) திருக்குறள்

d)

ஈ) திருப்பாவை

7.

திருவள்ளுவரின் காலம் ______ நூற்றாண்டு.

a)

அ) கி.பி.31

b)

ஆ) கி.மு 31

c)

இ) கி.பி 13

d)

ஈ) கி.மு 13

8.

திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் _______.

a)

அ) திருவள்ளுவ மாலை

b)

ஆ) திருக்குற்றாலக் குறவஞ்சி

c)

இ) திருக்கைலாயநாதர் உலா

d)

ஈ) திருமந்திரம்

9.

முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.

a)

அ) நக்கீரர்

b)

ஆ) கபிலர்

c)

இ) திருவள்ளுவர்

d)

ஈ) கம்பர்

10.

உலகப் பொது மறை எனப்படுவது---

a)

அறநூல்கள்

b)

திருக்குறள்

11.

திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.

a)

இரண்டு

b)

ஏழு

12.

-----எழுத்துகளுக்கு தொடக்கம்.

a)

அகரமே

b)

ஆதி பகவானே

13.

இதில் ___________ குறள்கள் பத்து பத்தாக -__________அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

a)

1330, 133

b)

1013. 102

c)

1330, 1030

d)

133, 1330

14.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?

a)

42,194.

b)

3212

c)

2345

d)

1330

15.

•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?

a)

b)

c)

மை

d)

16.

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் யாவை ?

a)

பனை, மூங்கில்.

b)

மாமரம், தென்னை மரம்

c)

பனை, தென்னை

d)

இரம்புத்தான் மரம், பனை

17.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாவை ?

a)

முல்லை, அல்லி

b)

அல்லி, ரோஜா

c)

அனிச்சம், குவளை.

d)

ரோஜா, செம்பருத்தி

18.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் _____________________ ஆவார்.

a)

தஞ்சை ஞானப்பிரகாசர்.

b)

மறைமலை அடிகளார்

c)

கம்பர்

d)

பிறைசூடன்

19.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் __________________.

a)

கம்பர்

b)

மணக்குடவர்

c)

அதியமான்

d)

பாரதியார்

20.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.

a)

பாரதியார்

b)

ஜி.யு.போப்.

c)

கம்பர்

d)

அதியமான்

21.

திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் _________________________ எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

a)

பரிபாடல்

b)

பதிற்றுப்பத்து

c)

அகநானூறு

d)

பதினெண்கீழ்க்கணக்கு

22.

திருக்குறள் அடிப்படையில் ஒரு _______________ நூல் ஆகும்.

a)

கலையியல்

b)

அறிவியல்

c)

வாழ்வியல்

d)

சமய

23.

________________________ செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில், ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது.

a)

பாரதியார்

b)

மறைமலை அடிகள்

c)

அகத்தியர்

d)

கம்பர்

24.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 11:


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.....................

தெய்வத்துள் வைக்கப் படும்.

a)

வாழ்வாபவன்

b)

வான்உறையும்

c)

அங்கு

d)

வைக்க