Worksheetsதிருக்குறள்
Total questions: 24
Worksheet time: 12mins
1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
123
133
143
163
2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது?
108
117
127
107
3.திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?
11
8
10
9
4.திருவள்ளுவா் பிறந்த ஊா்...............
மயிலாப்பூர்
மதுரை
சேலம்
திருச்சி
8 . திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்
அ) 1330
ஆ) 133
இ) 70
ஈ) 1000
'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ________ ஆகும்.
அ) திருமந்திரம்
ஆ) திருவாசகம்
இ) திருக்குறள்
ஈ) திருப்பாவை
திருவள்ளுவரின் காலம் ______ நூற்றாண்டு.
அ) கி.பி.31
ஆ) கி.மு 31
இ) கி.பி 13
ஈ) கி.மு 13
திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் _______.
அ) திருவள்ளுவ மாலை
ஆ) திருக்குற்றாலக் குறவஞ்சி
இ) திருக்கைலாயநாதர் உலா
ஈ) திருமந்திரம்
முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) கம்பர்
உலகப் பொது மறை எனப்படுவது---
அறநூல்கள்
திருக்குறள்
திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.
இரண்டு
ஏழு
-----எழுத்துகளுக்கு தொடக்கம்.
அகரமே
ஆதி பகவானே
இதில் ___________ குறள்கள் பத்து பத்தாக -__________அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
1330, 133
1013. 102
1330, 1030
133, 1330
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?
42,194.
3212
2345
1330
•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?
ச
ஔ
மை
த
திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் யாவை ?
பனை, மூங்கில்.
மாமரம், தென்னை மரம்
பனை, தென்னை
இரம்புத்தான் மரம், பனை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாவை ?
முல்லை, அல்லி
அல்லி, ரோஜா
அனிச்சம், குவளை.
ரோஜா, செம்பருத்தி
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் _____________________ ஆவார்.
தஞ்சை ஞானப்பிரகாசர்.
மறைமலை அடிகளார்
கம்பர்
பிறைசூடன்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் __________________.
கம்பர்
மணக்குடவர்
அதியமான்
பாரதியார்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.
பாரதியார்
ஜி.யு.போப்.
கம்பர்
அதியமான்
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் _________________________ எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு
திருக்குறள் அடிப்படையில் ஒரு _______________ நூல் ஆகும்.
கலையியல்
அறிவியல்
வாழ்வியல்
சமய
________________________ செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில், ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது.
பாரதியார்
மறைமலை அடிகள்
அகத்தியர்
கம்பர்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 11:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.....................
தெய்வத்துள் வைக்கப் படும்.
வாழ்வாபவன்
வான்உறையும்
அங்கு
வைக்க
