wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வழிகாட்டிக் கட்டுரை-பட்டறை

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வழிகாட்டிக் கட்டுரை எத்தனைச் சொற்களில் இருக்க வேண்டும்.

a)

50 சொற்களில்

b)

80 சொற்களில்

c)

120 சொற்களில்

d)

வரையறை இல்லை

2.

வழிகாட்டிக் கட்டுரை வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன?

a)

கற்பனையாற்றலை வளர்க்க

b)

படைப்பாற்றலை உருவாக்க

c)

சோதனையில் தேர்ச்சி அடைய

d)

நற்பண்புமிக்க மாணவர்களை உருவாக்க

3.

கீழே வருவனவற்றுள் எது நினவு குமிழி?

a)
b)
c)
d)
4.

வழிகாட்டிக் கட்டுரையில் 'களம்' எனும் அம்சம் எதைக் குறிக்கின்றது?

a)

கதையின் நகர்ச்சி

b)

கதையின் உச்சக்கட்டம்

c)

சம்பவம் / படம் காண்பிக்கப்பட்ட இடம் அல்லது சூழல் அமைவு

d)

கதையின் முடிவு

5.

பொருத்தமான வர்ணனையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

கிழக்கி ல் சூரியன் உதித்ததும் இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள் மெல்ல மறையத் துவங்கின.

b)

உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. நடமாட்டம் குறைவானச் சாலை.

c)

சூரியன் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. இருள் மெதுவாக பூமியில் இறங்கியது.

d)

பூமி இறைவன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது. நிசப்தமான நேரம் அனைவரையும் தாலாட்டியது. வீதியோ விரிச்சோடி இருந்தது.

6.

படத்திற்கேற்ற வர்ணனையைத் தெர்ந்தெடுக்கவும்.

a)

கலகலவெனச் சிரித்தான்

b)

மனம் சோக இராகம் பாடியது

c)

முகம் சிவந்தது

d)

வில்லாய் வலைந்து நின்றான்

7.

படத்திற்கேற்ற வர்ணனையைத் தெர்ந்தெடுக்கவும்.

a)

கலகலவெனச் சிரித்தான்

b)

மனம் சோக இராகம் பாடியது

c)

முகம் சிவந்தது

d)

வில்லாய் வலைந்து நின்றான்

8.

படத்திற்கேற்ற வர்ணனையைத் தெர்ந்தெடுக்கவும்.

a)

கலகலவெனச் சிரித்தான்

b)

மனம் சோக இராகம் பாடியது

c)

முகம் சிவந்தது

d)

வில்லாய் வலைந்து நின்றான்

9.

படத்திற்கேற்ற வர்ணனையைத் தெர்ந்தெடுக்கவும்.

a)

கலகலவெனச் சிரித்தான்

b)

தேம்பித் தேம்பி அழுதான்

c)

முகம் சிவந்தது

d)

வில்லாய் வலைந்து நின்றான்

10.

பொருத்தமான வர்ணனையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

"டிரீங்..! டிரீங்..!" பள்ளி மணி அடித்து ஓய்ந்தது. மாணவர்கள் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினர்.

b)

கிழக்கி ல் சூரியன் உதித்ததும் இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள் மெல்ல மறையத் துவங்கின.

c)

சூரியன் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. இருள் மெதுவாக பூமியில் இறங்கியது.

d)

பூமி இறைவன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது. நிசப்தமான நேரம் அனைவரையும் தாலாட்டியது. வீதியோ விரிச்சோடி இருந்தது.