Font size
Worksheetsகாற்று
Total questions: 10
Worksheet time: 7mins
தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்படி உதவுகின்றன?
உயிர்வளியைத் தருகின்றன
நீர் கொடுக்கின்றன
பூக்கள் தருகின்றன
நாம் ......... சுவாசித்து கரிவளியை வெளியிடுகிறோம்.
காற்றைச்
உயிர்வளியைச்
ஹைட்ரோஜன்வளியைச்
கீழ்க்காண்பனவற்றுள் எது தாவரத்தின் பயன் அல்ல?
சுத்தமான நீரைத் தருகிறது.
மனிதனுக்கு உணவாகிறது.
தூய்மையான காற்றைக் கொடுக்கிறது.
விலங்குகளுக்கு உணவாகிறது.
உயிரினம் உயிர் வாழத் தேவையானவை யாவை?
நீர்
காற்று
பர்கர்
வீடு/ வசிப்பிடம்
உயிர்வளி, கரிவளி எதில் உள்ளன?
மழை
காற்று
மண்
தாவரம் நமக்கு ____________ கொடுக்கிறது.
உயிர்வளி
களிவளி
மனிதர்கள் வெளியிடும் காற்று
உயிர்வளி
கரிவளி
மனிதன் உள்ளிழுக்கும் காற்று என்ன?
உயிர்வளி
கரிவளி
மரங்களுக்கு கரிவளி ஏன் தேவைப்படுகிறது?
சுவாசிக்க
உணவு தயாரிக்க
விலங்குகள் உயிர்வளியைச் சுவாசித்து _______________ வெளியிடுகிறது.
காற்றை
ஹட்ரோஜன் வளியை
கரிவளியை
