wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம் படிவம் 4

Total questions: 10

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

செய்யுளின் வரியை நிறைவு செய்க.

என்னோடு _________ இளங்கொடி நங்கைதன்

a)

போந்த

b)

நாப்புலர

c)

தெய்வம்

d)

பூங்கொடி

2.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

a)

கற்பை உறுதுயாக உள்ள

b)

கற்பைக் கடமையாக மேற்கொண்ட

c)

கற்பை உயிராகக் கொண்ட

d)

கற்பைத் தெய்வமாகக் கொண்ட

3.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

நடுங்குதுயர் எய்தி, நாப்புலர வாடித்

a)

தன் கணவன் பொருட்டு

b)

தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால்

c)

தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுக்கத்தக்க துயரத்தை அடைந்து

d)

தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுக்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும்

4.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!

a)

இவளைப் போன்ற அழகுடைய பெண்

b)

இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை

c)

இவளைப் போன்ற பொறுமையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை

d)

இவளைப் போன்ற அமைதியுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை

5.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

இந்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்

a)

கணவர்க்கு இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான

b)

கணவர்க்கு துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான

c)

கணவர்க்கு இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு

d)

இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான

6.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி

a)

தனது சிக்கலை பெரிதுபடுத்தாது

b)

தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத போங்கொடி

c)

தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத இவள்

d)

தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத போங்கொடி போன்றவள் இவள்

7.

செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்

a)

சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை

b)

அழகிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை

c)

அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை

d)

அழகிய சிறிய அடிகளை நிலமகளும் அறிந்திருக்கவில்லை

8.

சரியான பதிலைத் தேர்ந்தெடுக.

சிலப்பதிகாரம் _________ ஒன்று

a)

மகாபாரத்தில்

b)

ஐம்பெரும்காப்பியங்களுள்

c)

இராமாயணத்தில்

d)

திருக்குறளில்

9.

சரியான பதிலைத் தேர்ந்தெடுக.

கோவலனும் கண்ணகியும் காற்சிலம்பை விற்று அதன் வழி கிடைக்கும் பணத்தைக் கொண்டு வணிகம் செய்ய ___________ நாட்டிற்குப் புறப்பட்டனர்.

a)

பாண்டிய

b)

சோழ

c)

சேர

10.

சரியான பதிலைத் தேர்ந்தெடுக.

கண்ணகியின் காற்சிலம்பில் உள்ளவை ____________.

a)

முத்து மணிகள்

b)

மாணிக்கப் பரல்கள்

c)

பவளம்