wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4 திருக்குறள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்


வையத்துள் வாழ்வாங்கு___________________________

a)

வானுறையும் தெய்வத்துள்

b)

தெய்வத்துள் வைக்கப்படும்

c)

வாழ்பவன் வானுறையும்

2.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வாழ்வாங்கு- _______________________________

a)

வானுலகத்தில்

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

3.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வானுறையும்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

4.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வையத்துள்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

5.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


தெய்வத்துள்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

6.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வாழ்பவன்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழ்பவன்

7.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வைக்கப்படும்-- _______________________________

a)

சேர்த்து மதிக்கப்படுவான்

b)

தெய்வத்தோடு

c)

உலகத்தில்

d)

வாழ்பவன்

8.

வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

9.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
10.

கீழ்க்காணும் சான்றோர்களில் அறநெறியில் நின்று வாழாதவர் யார்?

a)

மகாத்மா காந்தி

b)

பாண்டிய மன்னன்

c)

அன்னை திரேசா

d)

அப்துல் கலாம்

11.

திருக்குறளை வடித்த தமிழ்ச்சான்றோர் யார் எனத் தெரிவு செய்க.

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

d)

கம்பர்

12.

திருக்குறளில் மொத்தம் _______________ குறட்பாக்கள் உள்ளன.

a)

130

b)

1330

c)

1030

d)

1000

13.

கீழே கொடுக்கப்பட்டவை யாவும் திருக்குறளைச் சுட்டும் பெயர்கள். ஒன்றைத் தவிர.அதைத் தெரிவு செய்க.

a)

உலக பொதுமறை

b)

முப்பால்

c)

தமிழ் மறை

d)

இராமாயணம்

14.

திருக்குறல் முதன்முதலாக எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது ?

a)

2021

b)

1812

c)

1990

d)

2020

15.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் ___________.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.

a)

கற்பு

b)

நட்பு

c)

உப்பு

d)

பட்டு

16.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


கொடுக்கப்பட்டுள்ள இத்திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளைமைக் கல்வி சிலை மேல் எழுத்து.

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

சிறு துளி பெரு வெள்ளம்

17.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


உடுக்கை என்ற சொல்லின் பொருள் யாது?

a)

பணம்

b)

உடை

c)

பலகாரம்

d)

இசைக்கருவி

18.

திருக்குறளை நிறைவு செய்க. ஒழுக்கம் விழுப்பம் ___________ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

a)

ஒழுக்கம்

b)

தரலான்

c)

தரவல்லது

19.

ஒழுக்கத்தை எவ்வாறு கருத வேண்டும்?

a)

கடுப்பாக

b)

சாதாரனமாக

c)

உயிரினும் மேலாகக்

20.

திருக்குறளை நிரல்படுத்துக.


முதல் / அகர / ஆதி / எழுத்தெல்லாம் / பகவன் / முதற்றே / உலகு

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

ஆதி பகவன் முதற்றே உலகு அகர முதல் எழுத்தெல்லாம்

21.

திருக்குறளுக்கான பொருளை தெரிவு செய்க.


இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று (100)

a)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது

கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

22.

திருக்குறளை நிரல்படுத்துக.


தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.

23.

திருக்குறளை நிரல்படுத்துக.


உளவாக / இனிய / கனியிருப்பக் / கூறல் / இன்னாத / தற்று / காய்கவர்ந்த்

a)

கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று இனிய உளவாக இன்னாத

b)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

24.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

10

b)

130

c)

133

d)

1330

25.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

நற்றாள் தொழஅர் எனின்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்