NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4 திருக்குறள்
Total questions: 25
Worksheet time: 13mins
திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்
வையத்துள் வாழ்வாங்கு___________________________
வானுறையும் தெய்வத்துள்
தெய்வத்துள் வைக்கப்படும்
வாழ்பவன் வானுறையும்
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வாழ்வாங்கு- _______________________________
வானுலகத்தில்
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வானுறையும்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வையத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
வாழ்பவன்
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
தெய்வத்துள்- _______________________________
வானுலகத்திலுள்ள
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழவேண்டிய
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வாழ்பவன்- _______________________________
வானுலகத்திலுள்ள
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழ்பவன்
பதவுரையைத் தெரிவு செய்யவும்
வைக்கப்படும்-- _______________________________
சேர்த்து மதிக்கப்படுவான்
தெய்வத்தோடு
உலகத்தில்
வாழ்பவன்
வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்
உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.
கீழ்க்காணும் சான்றோர்களில் அறநெறியில் நின்று வாழாதவர் யார்?
மகாத்மா காந்தி
பாண்டிய மன்னன்
அன்னை திரேசா
அப்துல் கலாம்
திருக்குறளை வடித்த தமிழ்ச்சான்றோர் யார் எனத் தெரிவு செய்க.
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
திருக்குறளில் மொத்தம் _______________ குறட்பாக்கள் உள்ளன.
130
1330
1030
1000
கீழே கொடுக்கப்பட்டவை யாவும் திருக்குறளைச் சுட்டும் பெயர்கள். ஒன்றைத் தவிர.அதைத் தெரிவு செய்க.
உலக பொதுமறை
முப்பால்
தமிழ் மறை
இராமாயணம்
திருக்குறல் முதன்முதலாக எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது ?
2021
1812
1990
2020
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் ___________.
திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.
கற்பு
நட்பு
உப்பு
பட்டு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
கொடுக்கப்பட்டுள்ள இத்திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளைமைக் கல்வி சிலை மேல் எழுத்து.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சிறு துளி பெரு வெள்ளம்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
உடுக்கை என்ற சொல்லின் பொருள் யாது?
பணம்
உடை
பலகாரம்
இசைக்கருவி
திருக்குறளை நிறைவு செய்க. ஒழுக்கம் விழுப்பம் ___________ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம்
தரலான்
தரவல்லது
ஒழுக்கத்தை எவ்வாறு கருத வேண்டும்?
கடுப்பாக
சாதாரனமாக
உயிரினும் மேலாகக்
திருக்குறளை நிரல்படுத்துக.
முதல் / அகர / ஆதி / எழுத்தெல்லாம் / பகவன் / முதற்றே / உலகு
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
ஆதி பகவன் முதற்றே உலகு அகர முதல் எழுத்தெல்லாம்
திருக்குறளுக்கான பொருளை தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று (100)
நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது
கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
திருக்குறளை நிரல்படுத்துக.
தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.
திருக்குறளை நிரல்படுத்துக.
உளவாக / இனிய / கனியிருப்பக் / கூறல் / இன்னாத / தற்று / காய்கவர்ந்த்
கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று இனிய உளவாக இன்னாத
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
10
130
133
1330
திருக்குறளை நிறைவு செய்க.
_____________________________________
நற்றாள் தொழஅர் எனின்
முயற்சி திருவினையாக்கும்
கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
