wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

யார் இவர்

a)

சுந்தரமூர்த்தி நாயனார்

b)

திலகன்

c)

திருநாவுக்கரசு

d)

மாணிக்கவாசகர்

2.

அவர் சிவபெருமானை யாராக கண்டார்

a)

தோழனாக

b)

குருவாக

3.

அவர் பாடிய துதி என்ன

a)

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

b)

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் நிலவில்லா நீ என் அழகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

c)

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே

4.

சுந்தரமூர்த்தி நாயனார் கையில் இருக்கும் ஊன்றுகோல் யார் கொடுத்தது

a)

சிவபெருமான்

b)

அவரின் நண்பர்

c)

அவரின் தாய் தந்தை

5.

அவர் திருமணம் திருமணம் செய்யும் பொழுது யார் தடுத்தது

a)

சிவபெருமான்

b)

அவளின் தாய் தந்தை

c)

நான்

6.

யார் அவரை கோவிலுக்கு அழைத்து சென்றது

a)

முனிவராக வந்த சிவபெருமான்

b)

முனிவர்

c)

அவரின் தாய்

d)

நான் திலகன்

7.

இந்தக் கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு பிடித்த உள்ளதா

a)

பிடிக்கும்

b)

பிடிக்காது

c)

நடுத்தரம்