WorksheetsTamil
Total questions: 7
Worksheet time: 4mins
யார் இவர்
சுந்தரமூர்த்தி நாயனார்
திலகன்
திருநாவுக்கரசு
மாணிக்கவாசகர்
அவர் சிவபெருமானை யாராக கண்டார்
தோழனாக
குருவாக
அவர் பாடிய துதி என்ன
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் நிலவில்லா நீ என் அழகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே
சுந்தரமூர்த்தி நாயனார் கையில் இருக்கும் ஊன்றுகோல் யார் கொடுத்தது
சிவபெருமான்
அவரின் நண்பர்
அவரின் தாய் தந்தை
அவர் திருமணம் திருமணம் செய்யும் பொழுது யார் தடுத்தது
சிவபெருமான்
அவளின் தாய் தந்தை
நான்
யார் அவரை கோவிலுக்கு அழைத்து சென்றது
முனிவராக வந்த சிவபெருமான்
முனிவர்
அவரின் தாய்
நான் திலகன்
இந்தக் கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு பிடித்த உள்ளதா
பிடிக்கும்
பிடிக்காது
நடுத்தரம்
