Font size
WorksheetsHindu Civilization ( unit 2 )
Total questions: 28
Worksheet time: 21mins
சங்கரரின் காலம் ?
கி.பி 10 - 12
கி.பி 123 - 262
கி.பி 560 - 683
கி.பி 788 - 820
சங்கரரின் தாய் ?
காந்திமதியம்மை
ஆரியாம்பாள்
வேதவதி அம்மையார்
அம்மையார்
சங்கரரின் தந்தை ?
ஆதிகேசவாச்சாரியார்
பிராமணர்
ஆரியப்பட்டர்
ஆதிகேசவர்
கேவலா அத்வைதம் எதனை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்டது ?
பிரமம்
உபநிடத சிந்தனை
தசோபநிடத சிந்தனை
ஜாகத் மித்யா
சங்கரர் எழுதிய உரை நூல்கள் எவை ?
உபநிடதம் , தசோபநிடதம்
விவேக சூடாமணி , உபதேச சாயஸ்ரி
பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை
பிரம்ம சூத்திரம் , உபநிடதம்
சங்கரர் எழுதிய அத்வைத கொள்கை விளக்க நூல்கள் எவை ?
விவேக சூடாமணி , தசோபநிடதம்
பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை
விவேக சூடாமணி , உபதேச சாய்ஸ்ரி
உபநிடதம் , தசோபநிடதம்
பிரம்மத்தின் இரு நிலைகள் எவை ?
நிர்க்குண நிலை , சகுண நிலை
சகுண நிலை , குணமுள்ள நிலை
குணமுள்ள நிலை , குணமற்ற நிலை
நிர்க்குண நிலை , குணமற்ற நிலை
சங்கரரின் ஆன்மாவின் இரு வகைகள் எவை ?
பிரம்மம் , பரமாத்மா
ஜீவாத்மா , ஆன்மா
பரமாத்மா , என்றும் உள்ளது
பரமாத்மா , ஜீவாத்மா
உலகத்தை விளக்க சங்கரர் கையாண்ட வாதம் எது ?
நன உலகம்
பிரதி வாதம்
அவச்சேத வாதம்
ஈஸ்வர வாதம்
ஜகத் மித்யா என்றால் என்ன ?
உலகம் ஒரு பொய் தோற்றம்
உலகம் ஒரு தோற்றம்
உலகம் ஒரு பொருள்
உலகம் ஒரு பொருள் அல்ல
பிரமத்தை மாயே மறைப்பதால் தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும் ?
சதசத்
நித்திய தத்துவம்
ஈஸ்வர தத்துவம்
பரமாத்மா
ஆன்மாக்கள் பிரம்ம ஜானத்தை உணரும் வழிகள் எவை ?
கேட்டல் - சிரவணம்
சிந்தித்தல் - மனனம்
தெளிதல் - நித்தியாயனம்
தெளிதல் - நித்தியாசனம்
பிராதிப்பாஷிகம் என்றால் என்ன ?
நன உலகம்
திரிபு காட்சி
பொய் உலகம்
தோற்ற உலகம்
வியாவகாரிகம் என்றால் என்ன ?
உண்மை
பொருள்
நன உலகம்
கன உலகம்
சங்கரர் கூறும் முத்திகள் எத்தனை ?
1
2
3
4
சங்கரரின் அத்துவிதத்தை கேவலாதுவிதம் என கூறியவர் யார் ?
ஸ்ரீ மோகனன்
ஸ்ரீ பல்லவர்
ஸ்ரீ வல்லவர்
இராமானுஜர்
உயிருடன் இருக்கும் போது கிடைக்கும் முத்தி எவ்வாறு அழைக்கப்பட்டும் ?
ஜிவன் முத்தி
விதேக முத்தி
வைணவ முத்தி
பிராமண முத்தி
இறந்தவுடன் உடல் அழிந்து எங்கு செல்லும் ?
பூலோகம்
மண்ணுலகம்
வைகுண்டம்
இடை உலகம்
உடல் அழிந்து வைகுண்டம் அடைத்த பிறகு கிடைக்கும் முத்தி எவ்வாறு அழைக்கப்படும் ?
ஜிவன் முத்தி
விதேக முத்தி
வைணவ முத்தி
பிராமண முத்தி
இப்படத்தில் கட்டப்படும் நபர் யார் ?
சங்கரர்
இராமானுஜர்
ஆதிகேசவாச்சாரியார்
மத்திய கேசப்பட்டார்
இராமானுஜரது தாய்
வேதவதி அம்மையார்
யாதவ அம்மை
ஆதிகேசவ அம்மை
காந்திமதியம்மை
இராமானுஜரது தந்தை ?
ஆதிய பட்டர்
ஆரியப்பட்டர்
கேசவசோமயாஜி
ஆதிகேசவன்
இறைவனது நான்கு தொழில்களையும் இயற்ற இறைவன் எடுக்கும் நிலைகளுள் அல்லாதது ?
பிரத்தியும்னன்
வசுதேவன்
பிரதியமன்
அநிருத்தன்
மத்துவர் பிறந்த இடம் எது ?
தெனிந்தியாவில் உடும்பிக்கு அருகிலுள்ள கிராமம்
கிழக்கிந்தியாவில் உடும்பிக்கு கிராமம்
தெனிந்தியாவில் உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமம்
தெனிந்தியாவில் உடும்பி கிராமம்
குணங்கள் எத்தனை ?
1
2
3
4
முக்குணங்கள் எவை ?
சாத்விகம் , நித்திய நரகம் , தாமசம்
சாத்விகம் , இராசதம் , தாமசம்
முத்தி நிலை , சாத்விகம் , தாமசம்
இராசதம் , சாத்விகம் , சம்சாரம்
மத்துவரின் சீடர்கள் யாவர் ?
பத்ம தீர்த்தர்
பிர்த்தியும்னன்
யாதவ பிரகாசர்
மாதவ தீர்த்தர்
இப்படத்தில் கட்டப்படும் நபர் யார் ?
சங்கரர்
இராமானுஜர்
மத்துவர்
ஆதிகேசவாச்சாரியார்
