NEW
Font size
Worksheetsகற்றல் தரம் 3.4.16 (ஆண்டு 4)
Total questions: 15
Worksheet time: 8mins
சோதிடர் எதிர்காலத்தைக் _________ க் கூறினார்.
கனித்து
கணித்து
வர்ணித்து
செய்து
மாமரத்தில் பழுதிருந்த ________ப் பறித்து உண்டான் அமுதன்.
கனிகளை
கணிகளை
துணிகளை
தூண்களை
படம் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
அண்ணம்
அன்னம்
கிண்ணம்
கின்னம்
கண்ணமிடுதல் என்றால் என்ன ?
கன்னத்தில் அறை விடுதல்
திருடுதல்
மன்றாடுதல்
தேடுதல்
______ மாதத்தில் கயல்விழி திவாகரை _______ முடிக்க எண்ணினாள்.
ஆணி ,மனம்
ஆணி, மணம்
ஆனி, மணம்
ஆவணி,திங்கள்
மேற்கண்டப் படத்தில் மூன்றாவது எண் குறிக்கும் சொல் எது ?
அண்ணம்
அன்னம்
அண்ணன்
கன்னம்
ஒரு ______ சிந்தித்தப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.
கனம்
கணம்
வண்ணம்
தனம்
அரசரின் _____க்கு இணங்க மக்கள் தங்களின் _______களைச் செவ்வனே செய்து முடித்தனர்.
ஆணை, பனி
ஆனை, பனி
ஆணை, பணி
பனி, மனை
அசைந்து வந்த (ஆனைக்) கூட்டத்தைக் கண்டு நடுங்கினான் மாதவன்.
அடைப்புக் குறியில் உள்ள சொல்லின் பொருள் என்ன ?
யானை
பானை
குதிரை
உத்தரவு
வேடனின் ___________ குறி தப்பியது.
சுனை
கனை
கணை
பனி
"கின்னம் " என்ற சொல் எதனைக் குறிக்கும்
இன்பம்
பாத்திரம்
கண்ணீர்
துன்பம்
______ மரத்தில் ஏறி இறங்கினான் பாஸ்கர்.
பனை
பணை
கனை
கணை
மதிவதனி தன்னுடைய கோபத்தைத்______த்துக் கொண்டாள்.
தனி
தணி
பனி
சளி
பெரிய ______ ஒன்று வாங்கி அதில் குடியேற வேண்டும் என விரும்பினான் கண்ணன்.
மனை
மணை
திணை
திண்ணை
உலகில் மிக_________மான நதி நைல் நதியாகும்.
நீல
நீள
உயர
மித
