NEW
Font size
WorksheetsSamayam and Thevaram
Total questions: 10
Worksheet time: 10mins
நால்வர் துதி யாருக்காக பாடிய பாடல்?
Naalvar Thuthi was sung for whom?
ஆழ்வார்கள்/ Aalvaargal
நாயன்மார்கள்/ Nayanmaargal
சைவ சமயக் குரவர்கள்/ Saiva samaya kuravargal
அடியார்கள்/ Adiyargal
அப்பர் தன் கையில் வைத்திருப்பதை என்னவென்று அழைப்போம்?
What is Appar holding in his hands?
பொற்றாளம்/ Potralam
திருவாசகம்/ Thiruvaasagam
செங்கோல்/ Senggool
உழவாரம்/ Uzhavaaram
திருஞானசம்பந்தர் கையில் இருப்பது என்ன?
What is Thirunyanasambanthar holding in his hands?
உழவாரம்/ Uzhavaaram
பொற்றாளம்/ Potralam
திருவாசகம்/ Thiruvaasagam
செங்கோல்/ Senggool
Naalvar Thuthi was sung by whom?
நால்வர் துதியைப் பாடியவர் யார்?
பசுபதி சிவாச்சாரியார்/ Pasupathy Sivachariyar
உமாபதி சிவாச்சாரியார்/ Umapathy Sivachariyar
சேதுபதி சிவாச்சாரியார்/ Sethupathy Sivachariyar
தளபதி சிவாச்சாரியார்/ Thalapathy Sivachariyar
நால்வர் தூதியில் இரண்டாவது வரி யாரைப் பற்றியது?
Second verse in Naalvar Thuthi song was dedicated to whom?
திருஞானசம்பந்தர்/ Thirunyanasambanthar
திருநாவுக்கரசர்/ Thirunavukkarasar
சுந்தரர்/ Suntharar
மாணிக்கவாசகர்/ Maanikkavasagar
சமயம் என்றால் என்ன?
What is Samayam?
சமையல் செய்வது/ Samaiyal Seivathu
ஆன்மாவைப் பக்குவப்படுத்துதல்/ Aanmaavai Pakkuvappaduthuthal
சமயவாதியாக்குவது/ Samayavaathiyaaga aakuvathu
இக்காலக்கட்டத்தில் முகக்கவரி இல்லாமல் வெளியே செல்வது எதைக் குறிக்கும்?
During these days, going out without your mask explains which one of these?
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
Choose a suitable answer for the picture above.
மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
மேற்காணும் படம் எதை உணர்துகிறது?
Choose a suitable answer for the picture above.
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavathiyatravar
மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?
Choose a suitable answer for the picture above.
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
