NEW
Font size
Worksheets6th tamil lesson1,2
Total questions: 13
Worksheet time: 7mins
மாணவர்கள் நூல்களை----கற்க வேண்டும்
மேலோட்டமாக
மாசற
மாசுற
மாசற இதை பிரிக்க வருவது -------+ -------
மாச+அற
மாசு +அற
மா+சற
இடமெங்கும் --------- +--------------
இடம் + எங்கும்
இடம் + மெங்கும்
இட +எங்கும்
மூதுரை என்பது -------------------
மூத்தோர் பேசுவது
மூத்தோர் கற்பது
மூத்தோர் கூறும் அறிவுரை
மூதுரை நூலின் ஆசிரியர் -------
ஔவையார்
பாரதியார்
பாரதிதாசன்
மன்னனை விட சிறந்தவர் ------
கல்விக் கற்றவரே
வீரம் உடையவரே
மிகுதியான செல்வம் உடையவரே
துன்பம் வெல்வது------------
கல்வி
செல்வம்
வீரம்
நாம் --------- கேட்டு நடக்க வேண்டும்
பிறர் சொல்
மூத்தோர் சொல்
எதுவுமில்லை
மாணவர்----------- நடக்க வேண்டும்
போற்றும்படி
தூற்றும்படி
தன் விருப்பபடி
மக்கள் கவிஞர் ---------------
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
புதுக்கோட்டை கலியாண சுந்தரனார்
எதுவுமில்லை
எதை நம்பி வாழக் கூடாது ?
பிறர் கைப்பொருளை நம்பி
பிறர் உழைப்பை நம்பி
பிறர் பேச்சை நம்பி
இப்பாடலின் முதல் இரு வரிகள் ,நமக்கு நினைவூட்டும் குறள் -----------------------
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றயவை
எதுவுமில்லை
படத்தில் இருப்பவர் ஒரு படிக்காத மேதை. இதில் வரும் மேதை என்பதன் பொருள் கூறுக
--------
அறிஞர்
கவிஞர்
எதுவும்இல்லை
