NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 6 கண்மணியே கண்ணுறங்கு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கண்மணியே கண்ணுறங்கு என்பது ஒரு---- பாடல்
a)
கானாப்
b)
தாலாட்டுப்
2.
மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது
a)
செல்வம்
b)
இசை
3.
ஏட்டில் எழுதப்படாத இசை பாடல்களே ----எனப்படும்
a)
நாட்டுப்புறப் பாடல்கள்
b)
சினிமாப் பாடல்கள்
4.
தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் -----முக்கிய இடத்தைப் பெறுகின்றன
a)
நடனங்கள்
b)
பாடல்கள்
5.
தமிழர்களின் வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுவன
a)
சினிமாப் பாடல்கள்
b)
நாட்டுப்புறப் பாடல்கள்
6.
நந்தவனம் என்பதன் பொருள்
a)
மழை
b)
பூஞ்சோலை
7.
பண் என்பதன் பொருள்
a)
பாடல்
b)
இசை
8.
தாலாட்டு பாடலில் சேர சோழ பாண்டிய நாடுகளின் பெருமைகளைப்பற்றி தாய் பாடுகிறாள்
a)
தவறு
b)
சரி
9.
பார் என்பதன் பொருள்
a)
கடல்
b)
உலகம்
10.
இழைத்து என்பதன் பொருள்
a)
உருவாக்குதல்
b)
மெலிந்து போதல்
Reset
