wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற மரபுத்தொடரை எழுதுக.


அளவுக்கு மேல் செலவழித்தல்

a)

அரக்கப் பரக்க

b)

அள்ளி இறைத்தல்

c)

அள்ளி விடுதல்

d)

ஆழம் பார்த்தல்

2.

முழுமைபடுத்துக.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

_________________________________________

a)

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

இன்மை புகுத்தி விடும்

c)

எழுமையும் ஏமாப் புடைத்து

d)

வைத்தூறு போலக் கெடும்

3.

சிலம்ப கலையைக்____________ மகிழினி அக்கலையில் தங்கப்பதக்கம் வென்றாள்.

a)

கரைத்துக் குடித்த

b)

கரி பூசிய

c)

வெளுத்து வாங்கிய

d)

ஒற்றைக் காலில் நிற்றல்.

4.

அந்த இளம் ஆடவர் பலர் முன்னிலையில் முதியவர் ஒருவர் முகத்தில் __________ நினைத்தான்.

a)

கறி பூச

b)

கரி பூச

c)

கற்பனை கோட்டை

d)

ஒரு கை பார்த்தல்

5.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

இந்த உலக நீதியின் பொருள் என்ன ?

a)

பயத்துடன் வெளியே செல்ல வேண்டும்

b)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக் கூடாது.

c)

தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக் கூடாது..

6.

'புல்லிதழ் பூவிற்கும் உண்டு' எனும் அடியினைக் கொண்ட நாலடியாரின் முதல் வரி என்ன ?

a)

அல்லார் எனினும் அடக்கிக் கொள்ளல் வேண்டும்

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

c)

நெல்லுக்கு உமியுணடு..

7.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல எனத் தெரிவு செய்க.

a)

ஔவியம் பேசேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஒப்புர வொழுகு

d)

எண்ணுவது உயர்வு

9.

கீழ்க்காண்பனவற்றுள் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

உடையது விளம்பேல்

b)

ஏறுபோல் நட

c)

ஊக்கமது கைவிடேல்

d)

இயல்வது கரவேல்

10.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே