NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
a)
கோபத்தை அடக்கிக் கொண்டு
b)
கோபத்தை வருவித்துக் கொண்டு
2.
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
a)
துன்பம்
b)
இன்பம்
3.
உலகநீதியை நிறைவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.
a)
தேட
b)
பாட
4.
சினம் என்பதன் பொருள்:
a)
கோபம்
b)
கவலை
5.
சினந்திருந்தார் என்பதன் பொருள் :
a)
கோபங்கொள்ளாதவர்
b)
கோபங்கொண்டோர்
6.
கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
சினந்திருந்தார் ............... சேறல் வேண்டாம்.
a)
பாதைவழிச்
b)
வாசல்வழிச்
7.
சேறல் வேண்டாம் என்பதன் பொருள் என்ன?
a)
போக வேண்டாம்.
b)
போக வேண்டும்.
8.
இவ்விரு உலகநீதியும் எதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது?
a)
கவலை
b)
மகிழ்ச்சி
c)
கோபம்
9.
சினல் கொண்டால் வருத்தப்பட நேரிடும்.
a)
ஆம்
b)
இல்லை
10.
கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.
a)
ஆம்
b)
இல்லை
Reset
