wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மூதுரையின் ஆசிரியர் யார்?

a)

ஒளவையார்

b)

பாரதியார்

c)

கவிமணி

2.

மூதுரைக்குரிய வேறு பெயர் என்ன?

a)

நலமுண்டாம்

b)

வாக்குண்டாம்

c)

பாக்குண்டாம்

3.

மூதுரை என்பதன் பொருள்

a)

இளமையான அறிவுரைகள் என்று பொருள்

b)

வயதான அறிவுரைகள் என்று பொருள்

c)

முதுமையான அறிவுரைகள் என்று பொருள்

4.

கொக்கு எதற்காகக் காத்திருக்கும்?

a)

பெரிய மீன்கள் வரும் வரை

b)

சிறிய மீன்கள் வரும் வரை

c)

பசி வரும் வரை

5.

யாரை அறிவில்லாதவர் என எண்ணக் கூடாது?

a)

அடக்கமாக இருப்பவர்களை

b)

அடங்காமல் இருப்பவர்களை

c)

அதிகாரமாக இருப்பவர்களை

6.

மூதுரையை நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

_________________________________________

_________________________________________

a)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்கும் பெய்யும் மழை

b)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்

d)

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

7.

சரியான விடையைத் தெரிவு செய்க.


கொக்கானது வாய்க்காலில் ஓடுகிற ______________________________________________

a)

பெரிய மீன்கள் வரும் வரை

b)

சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, அவற்றைப் பிடிக்க எண்ணாமல்

c)

அதனால் துன்பமே வந்து சேரும்.

8.

மடை + தலை சேர்த்து எழுதுக

a)

மடதலை

b)

மடத்தலை

c)

மடைத்தலை

9.

அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவுடையவர்

b)

படிக்காதவர்

c)

அறிவில்லாதவர்

10.

வரும் + அளவும் சேர்த்து எழுதுக.

a)

வருஅளவும்

b)

வரும்மளவும்

c)

வருமளவும்

11.

எண்ணுதல் என்பதன் பொருள்

a)

வாடுதல்

b)

நனைத்தல்

c)

நினைத்தல்

12.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?

a)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

b)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை

c)

தொன்மையான உலகில் ஒருவர் உளருகிறார்

d)

இவ்வுலகில் நல்லவர் ஒருவர் உளர்ந்து இருந்தால் அவருக்கு

13.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?

a)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

b)

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

c)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

d)

தலையாலே தான்தருத லால்.

14.

கற்றோன் என்பதன் பொருள்----

a)

படித்தவர்

b)

படிப்பறிவில்லாதவர்