wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5 St d quiz 3.11.21

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.

1.திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

123

b)

133

c)

143

d)

163

3.

2.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது?

a)

108

b)

117

c)

127

d)

107

4.

3.திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

11

b)

8

c)

10

d)

9

5.

4.திருவள்ளுவா் பிறந்த ஊா்...............

a)

மயிலாப்பூர்

b)

மதுரை

c)

சேலம்

d)

திருச்சி

6.

8 . திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்

a)

அ) 1330

b)

ஆ) 133

c)

இ) 70

d)

ஈ) 1000

7.

9 . திருக்குறள் பகுப்பு..........

a)

அ) மூன்று

b)

ஆ) நான்கு

c)

இ) ஒன்பது

d)

ஈ) ஐந்து

8.

10 . முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்

a)

அ) திரிகடுகம்

b)

ஆ) ஏலாதி

c)

இ) திருக்குறள்

d)

ஈ) ஆசாரக்கோவை

9.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

c)

C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்

நற்றால் தொழா அர் எனின்

d)

D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

10.

கற்க கசடற கற்பவை கற்றப்பின்

நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளுக்கு ஏற்றப் படங்களைத் தெரிவு செய்க

a)
b)
c)
11.

முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.

a)

அ) நக்கீரர்

b)

ஆ) கபிலர்

c)

இ) திருவள்ளுவர்

d)

ஈ) கம்பர்

12.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ______.

a)

அ) பெரியபுராணம்

b)

ஆ) தேவாரம்

c)

இ) திருக்குறள்

d)

ஈ) திருவாசகம்

13.

ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?

a)

6

b)

8

c)

7

14.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?

a)

42,194.

b)

3212

c)

2345

d)

1330

15.

•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?

a)

b)

c)

மை

d)

16.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.

a)

பாரதியார்

b)

ஜி.யு.போப்.

c)

கம்பர்

d)

அதியமான்

17.

திருக்குறளை -___________________ இப்படியும் அழைக்கலாம்.

a)

நாவல்

b)

கட்டுரை

c)

வாயுரை வாழ்த்து

d)

ஓவியம்

18.

திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இஃது_____________________ என அழைக்கப்படுகிறது.

a)

நாவல்

b)

உலகப் பொதுமறை

c)

புதினம்

d)

கதைப்புத்தகம்

19.

திருவள்ளுவரின் காலம் ______ நூற்றாண்டு.

a)

அ) கி.பி.31

b)

ஆ) கி.மு 31

c)

இ) கி.பி 13

d)

ஈ) கி.மு 13

20.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ______.

a)

அ) பெரியபுராணம்

b)

ஆ) தேவாரம்

c)

இ) திருக்குறள்

d)

ஈ) திருவாசகம்