Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5-புதிர்
Total questions: 18
Worksheet time: 14mins
பளீர் பளீர்
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
அறைதல்
வன்மையான ஒலியுடன் கூடிய செயல்
நிலநடுக்கத்தின் போது ஜப்பானில் உள்ள அந்தக் கட்டடங்கள் _____________வென சரிந்து விழுந்தன.
தடதட
கிடுகிடு
மடமட
படபட
கமலா உடற்பயிற்சி செய்வாள்; ________ அவள் உடல் பருமனாகவே இருந்தது.
இதனால்
எனினும்
அதற்காக
இன்னும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
அ + யானை =
அய்யானை
அவ்யானை
அயானை
அஞ்ஞானை
எ + யாழ் =
எவ்யாழ்
எய்யாழ்
எஞ்ஞாழ்
எயாழ்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
இந்த உலகநீதியின் பொருள் யாது?
பகைவன் உறவு கொண்டாலலும் அவனை நம்பக் கூடாது.
மனம் போன வழியில் செல்வது சிறப்பு
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
பகைவன் உறவு கொண்டால் அவனை நம்பி செயல்படு.
நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்றைத் தெரிவு செய்க.
"நான் என் நிலத்தை விற்கப் போகின்றேன்," என்று வளவன் கூறினான்.
நான் தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போகிறேன் வளவன் கூறினான்.
நான் என் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சங்கீதா அவ்வளவு சிரமமான கணக்குகளை நொடிப்பொழுதில் முடித்து விட்டாள்.
உமாவிடம் " அவைப் பெரிய கோவில்கள்," என்று அப்பா கூறினார்.
அணிச்சல் செய்ய இவ்வளவுக் கோதுமை மாவு தேவைப்படும்.
கமலாவடம் " இவை கருங்கல்லால் செய்யப்பட்ட சிலைகள்," என்று ஆசிரியர் கூறினார்.
கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
'வரைந்தனர்'
A. பன்மை
B. உயர்திணை
C. பலவின்பால்
D. இறந்தகாலம்
கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன் _________________ உடைத்தாள்.
A. காற்சிலம்பு
B. காற்சிலம்புடன்
C. காற்சிலம்பை
D. காற்சிலம்பில்
பொன் + தாமரை =
A. பொன்தாமரை
B. பொன்னாமரை
C. பொந்தாமரை
D. பொற்றாமரை
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பிழையான இணையைத் தெரிவுசெய்க.
A. மெய் எழுத்துகள் = 18
B. உயிர்மெய் நெடில் எழுத்துகள் = 150
C. ஆய்த எழுத்து = 1
D. உயிர்மெய் குறில் எழுத்துகள் = 5
" மாணவர்களே, நம் வாழ்க்கைச் சூழலில் தற்போது அனைவரும் துரித உணவை விரும்புகிறோம். இதுரித உணவால் நம் உணவால் உடலுக்குக் கெடுதி" என்றார் ஆசிரியர்.
இவ்வாக்கியத்திற்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
A. ஔடதம் குறை
B. ஈகை திறன்
C. உடலினை உறுதிசெய்
D. ஊண்மிக் விரும்பு
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடுக. அகிலா கடுங்கோபத்துடன் இருப்பதை அறிந்த நகுலன் __________________ அவளின் கோபத்தைக் கிளறினான்.
A. அதற்காக
B. எனினும்
C. மேலும்
D. என்றாலும்
பின்வருவனற்றுள் பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
A. அள்ளி இறைத்தல் = அளவுக்கு மேல் செலவழித்தல்.
B. பேரும் புகழும் = சிறப்பு / உயர்வு/ மேன்மை
C. கம்பி நீட்டுதல் = பிறருடைய கவனதிலிருந்து தப்பித்துப் போய் விடுதல்
D. மேடு பள்ளம் = சமமற்ற நிலப்பகுதி
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
எங்களைத் தவிக்கும்படிச் செய்துவிட்டு நீ பாட்டுக்குப் போய்விட்டாயே !
எங்களைத் தவிக்கும்படி செய்துவிட்டு நீ பாட்டுக்குப் போய்விட்டாயே !
