wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிநிலை 2

Total questions: 20

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

ஆய்த எழுத்தினை தேர்வு செய்க

a)

க்

b)

த்

c)

d)

ம்

2.

பறவையின் மூக்கு

a)

அலகு

b)

அழகு

3.

விஞ்ஞானி, ஆசிரியர், மருத்துவர்

போன்றவை________________________

a)

பொருட்பெயர்களாகும்

b)

தொழிற்பெயர்களாகும்

c)

சினைப்பெயர்களாகும்

4.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

ஔவை

b)

எஃகு

c)

ஔடதம்

5.

இவற்றை இப்படியும் அழைக்கலாம்.

a)

தமிழ்ச் சொற்கள்

b)

தமிழ் நெடுங்கணக்கு

6.

இவை எவ்வகையைச் சேர்ந்தவை?

a)

மெய்யெழுத்து

b)

வல்லினம்

c)

ஆய்த எழுத்து

d)

உயிரெழுத்து

7.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

3 (எ,ஏ,யா)

b)

5 (எ, ஏ, யா, ஆ, ஓ)

c)

5 (அ, ஏ, எ, ஓ, ஆ)

8.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வலிமிகா இணையைத் தேர்வு செய்க.

a)

கூரையிலிருந்து + குதித்தான்

b)

அரை + படிப்பு

c)

கடைக்கு + சென்றான்

9.

எவை சரி?

a)

அ + யானை = அவ்யானை

b)

அ + யானை = அய்யானை

c)

இ + யாழ் = இய்யாழ்

d)

இ + யாழ் = இவ்யாழ்

10.

திணை மொத்தம் எத்தனை வகைப்படும்?

a)

10

b)

2

c)

3

d)

40

11.

இசையைக் கொண்டு உடலை அசைத்து ஆடுவது---------

a)

பாட்டு நடனம்

b)

பாம்பு நடனம்

c)

இசை நடனம்

12.

கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான சொல் யாது?

a)

A. பட்ஷி

b)

B. ஷர்ப்பம்

c)

C. ஜலம்

d)

D. புஷ்பம்

13.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. மாணவர்கள்

b)

B. மகிழுந்து

c)

C. நெகிழிகள்

d)

D. குழந்தைகள்

14.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

15.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

16.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.

a)

கட்டு

b)

குவியல்

c)

தோப்பு

d)

கும்பல்

17.

பூவரசன் அந்தப் பாழடைந்த வீட்டின் உள்ளே _________________.

a)

நுழைந்தாள்

b)

நுழைந்தார்

c)

நுழைந்தான்

d)

நுழைந்தனர்

18.

எது சரியான விடை ?

a)

உயிர் குறில் 7 ,

உயிர் நெடில் 5

b)

உயிர் குறில் 5,

உயிர் நெடில் 7

19.

தமிழ் எழுத்துகள் மொத்தம் .....

a)

216

b)

240

c)

247

d)

12

20.

திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்க.


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100 )

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கலிவிக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.